பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, ஆரணி
குறிக்கோளுரைஅறிவுடையார் எல்லாம் உடையார்
வகைஅரசு பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2008 - நடப்பு
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்திரு.டாக்டர்.போஸ்
அமைவிடம், ,
இணையதளம்UNIVERSITY COLLEGE OF ENGINEERING, ARNI

பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி -ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள தச்சூரில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும்.

திறப்பு[தொகு]

இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு, ஆரணிக் கோட்டையில் செயல்பட துவங்கியது. கல்லூரிக்கென ஆரணியில் தேவிகாபுரம் சாலையில் உள்ள தச்சூரில் சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு அங்கு செயல்படத் துவங்கியது.

வெளி இணைப்புகள்[தொகு]