சர்பிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்பிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து ஒன்றாவது
தாண்டவம்

சர்பிதம் அல்லது ஸர்பிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஒன்றாவது கரணமாகும்.

வளைத்து வீசப்பட்ட கால்களுடன் தலையையும் சாய்த்து நின்று, அதற்குத்தக ரேசிதமாக வைத்து மாறி மாறி அவ்வாறே இருமருங்கும் ஆடுவது சர்ப்பிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்பிதம்&oldid=3243274" இலிருந்து மீள்விக்கப்பட்டது