பேச்சு:மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


தேவை[தொகு]

// இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான சிலைகள் மூலம் விளக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது// - இப்படி சிலைகள் இருக்குமானால் அது தற்போது எளிதில் உறுதிப்படுத்தத் தக்கது தானே? அதற்கு எதற்கு கூறப்படுகின்றது என்று எழுத வேண்டும்? --Ravidreams 18:18, 3 மார்ச் 2007 (UTC)

Untitled[தொகு]

நன்றி ரவி, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நான் இக்கோயிலுக்குப் பல தடவை போயிருக்கிறேன். பூம்பாவை கோயிலைப் பார்த்துப் படமும் எடுத்திருக்கிறேன். நவராத்திரி மண்டபத்துச் சிலைகளைக் கவனிக்கவில்லை. அதனால்தான் கூறப்படுகிறது என்று எழுதிவிட்டேன். ஆனால், வேறு நூற் சான்றுகள் இருப்பதால் இருக்கிறது என்றே எழுதலாம். Mayooranathan 20:29, 3 மார்ச் 2007 (UTC)
பாடல் பெற்றா தலம். திருஞான சம்பந்தரே கபாலீச்சரம் என்று கூறுகின்றார். கபாலீச்சரம் அமர்ந்தான் கபாலீச்சரம் அமர்ந்தான் என்று எத்த்டனை இடங்களில் ஞானசம்பந்தரே கூறுகின்றார் என்று பாருங்கள்!! பார்க்கவும். சீராக கபாலீசுவரர் என்றும் கபாலீச்சரம் என்று எழுதுவதே முறை. திருமயிலையை நான் நன்கு அறிவேன், அங்கு இப்படித்தான் அழைத்தார்கள். ஈசன், ஈசுவரன் என்பன பெருவக்கான தமிழ் வடிவங்கள். இதற்கேற்பவே மாற்றிவிடுகின்றேன்.--செல்வா (பேச்சு) 13:55, 19 சூன் 2013 (UTC)[பதிலளி]