ஆஷிப்தரேசிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஷிப்தரேசிதம்
ஆஷிப்தரேசிதம்
ஆஷிப்தரேசிதம் ஆடும்
சிவபெருமான்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபதாவது
தாண்டவம்

ஆஷிப்தரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபதாவது கரணமாகும்.

தாண்டவம் ஆடும் முறை[தொகு]

இடது கையை மடக்கி மார்ப்புக்கு நேராக வைத்து, வலது கையை ரேசித ஹஸ்தமாகத் தொங்கவி்ட்டு முழங்கால்களை மடக்கி நின்று ஆடுவது ஆஷிப்தரேசிதமாகும்.


இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html பரணிடப்பட்டது 2012-10-02 at the வந்தவழி இயந்திரம் நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஷிப்தரேசிதம்&oldid=3233330" இலிருந்து மீள்விக்கப்பட்டது