மலயத்துவசனை அழைத்த படலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலயத்துவசனை அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பத்தாவது படலமாகும்.

படலச் சுருக்கம்[தொகு]

இப்படலம் ஏழுகடல் அழைத்த படலத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. மீனாட்சியின் அன்னை காஞ்சனை மாலைக்கு ஏழுகடல்களை வருவத்து தந்தபின், கணவனை இழந்தவள் என்பதால் சாஸ்திரப்படி கணவனுடன் நீராட இயலாமல் இருந்தவளுக்கு சிவபெருமான் சொர்க்கத்திலிருந்து மலயத்துவ பாண்டியனை வருவித்தலை இப்படலம் விளக்குகிறது.

[1]

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2269