புதிய தரிசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய தரிசனம்  
துறை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: எசு. செயக்குமார்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் எசு. செயக்குமார் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: திங்களிரு முறை இதழ்
License TNTAM/2012/45757
இணைப்புகள்

புதிய தரிசனம் என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இருமுறை இதழாகும். இவ்விதழ் எசு. செயக்குமார் என்பவரால் 2012 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது.

ஆசிரியர் குழு[தொகு]

இவ்விதழில் எசு. செபக்குமார் ஆசிரியராகவும் செந்தில் பொறுப்பாசிரியராகவும் ப. திருமலை சிறப்பாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். பூங்காற்று தனசேகர், பொன்மூர்த்தி ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று உள்ளனர்.[1]

சான்றடைவு[தொகு]

  1. புதிய தரிசனம், பார்வை 1, செப்டம்பர் 1-15, 2012, பக்.2


வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_தரிசனம்&oldid=3910584" இலிருந்து மீள்விக்கப்பட்டது