அனந்தகுண பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனந்தகுண பாண்டியன் என்பவன் திருவிளையாடல், மதுரை மற்றும் கந்தபுராணத்தில் ஒன்பதாவது அல்லது பத்தாவது கூறப்படும் தொன்பியல் பாண்டியர் மன்னனாவான்.[1] புராணங்கள் கூறுவது உண்மையாக இருப்பின் இவனது ஆட்சியிலேயே இராம இராவண யுத்தம் போன்ற இராமாயணம் நிகழ்வுகள் நடந்ததாகக் கொள்ளலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தகுண_பாண்டியன்&oldid=1879761" இலிருந்து மீள்விக்கப்பட்டது