குற்றுணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குற்றுணர்வு அல்லது குற்ற உணர்வு (Guilt) என்பது ஒருவர் தான் செய்தது தவறு என்று உணர்தல் ஆகும். இது உளவியல் சம்பந்தப்பட்ட ஓர் உணர்வு.

சுயகட்டுப்பாடு[தொகு]

தான் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட நடத்தை நெறிகளை மீறும் போதோ அல்லது சமுதாய சட்டங்களுக்குப் புறம்பாக நடக்கும் போதோ இவ்வாறான உணர்வு தோன்றும்[1]. இவ்வாறான எண்ணங்கள் தன் தவற்றினை உணர்ந்து மன்னிப்பு கோரவும், சரிசெய்யவும் ஒருவரைத் தூண்டும் என்பது இவ்வுணர்வின் தனிச்சிறப்பு.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது பழமொழி.

உசாத்துணை[தொகு]

  1. "Guilt." Encyclopedia of Psychology. 2nd ed. Ed. Bonnie R. Strickland. Gale Group, Inc., 2001. eNotes.com. 2006. 31 December 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=குற்றுணர்வு&oldid=3393987" இலிருந்து மீள்விக்கப்பட்டது