சூ. இன்னாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூ. இன்னாசி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் தலைவராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவராகவும், திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கத் தமிழ்ப் பேராசிரியர், தலைசிறந்த ஆய்வறிஞர், இலக்கணவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முகங்கள் சூ. இன்னாசிக்கு உண்டு. அகராதி, இலக்கணம், இலக்கியம், மொழியியல், திறனாய்வு, ஒப்பாய்வு போன்ற பல்துறைப் புலமை சான்ற இவர் எழுதிய “திருத்தொண்டர் காப்பியம்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கவிதைநூல்கள்[தொகு]

பதினெண்கீழ்க்கணக்கர்

இன்னாசி கவிதைகள்

நாடகங்கள்[தொகு]

அம்பலத்தாடிகள்

கட்சி மாறிகள்

சாதிவாதிகள்

பட்டங்கட்டிகள்

பொழுது போக்கிகள்

தேசத்தியாகி

நன்கொடை

இன்னாசியின் சிறுகதைகள்[தொகு]

சிக்கனம்

உபசாரம்

உறவு காட்ட ஒருவன்

ஏ ஜோக்ஸ்

ஏமாற்றம்

ஈயத்தைப்பார்த்து

முன்யோசனை

ஸ்டூடண்ஸ் ஆர்..

அன்னதானம்

அதிர்ச்சி

அதிகாரம்

காரியமாகத்தான்

இருபது காசு டிக்கட்

ஓரே வடிவம்

கிழிசல்

வராதது வந்தது

தூறல் நிற்கவில்லை

இலக்கண நூல்கள்[தொகு]

1.எழுத்தியல்

2.சொல்லியல்

3.இலக்கணச் சிந்தனைகள்

4.சிந்தனைக் களங்கள்

கட்டுரை தொகுப்புகள்[தொகு]

  1. இலக்கிய மலர்கள்
  2. மலைபடுகடாம் ஓர் அங்கம்
  3. குறவஞ்சி வளர்ச்சி
  4. சிந்துப்பாடல் (கிறித்துவச் சிந்துப் பாடல்களைப் பற்றி ஒரு கட்டுரையில் பேராசிரியர் விளக்குகிறார். இக்கட்டுரையின் வாயிலாக விளக்கப்படும் சிந்து நூல்கள்: (1) திரு இரட்சணியச் சிந்து, (2) பிளேக் சிந்து, (3) பிளேக் நொண்டிச் சிந்து, (4) கம்பம் தாத்தப்பன் குளச்சிந்து, (5) சல்லிக் கட்டுச்சிந்து, (6) புதுக்கால் சிந்து, (7) சிலுவைச் சிந்து, (8) விதைகிறவன் உவமை நொண்டிச் சிந்து)

கட்டுரைகள்[தொகு]

  1. கம்பராமாயணமும் தேம்பாவணியும்
  2. வள்ளுவக்கதிரும் கம்ப நிலவும்
  3. தலையும் தாளும்
  4. தொண்டர் பெருமை
  5. தேம்பாவணியின் தனித்துவ முனிவன்
  6. தீரத்துறந்தார்
  7. தவநகர்
  8. தமிழ் முனிவருள் ஒரு தனி முனிவர்
  9. திருமொழியில் ஒரு மொழி
  10. தத்துவப்போதகரின்நடை
  11. துணிவிற்கு ஒரு தொண்டர்
  12. மாற்று வடிவங்கள்
  13. தேம்பாவணியில் அன்னைமரி
  14. நற்பெரும் தவத்தள்

களஞ்சியங்களுக்காக எழுதிய கட்டுரைகள்[தொகு]

1.இரட்சணிய சிந்து 2.இலியட் துரை கட்டிடம் 3.இராபர்ட் கால்டு வெல் 4.பார்த்தலோமியோ சீகன் பால்க் 5.சுவாமிகக்கண்ணுப்பிள்ளை எ.டி. 6.சதுரகராதி 7.தனிநாயக அடிகள் 8.விவிலியம் 9.முத்துத்தாண்டவராயன் பிள்ளை 10.தேவியர் ஒழுக்கம் 11.வேத விளக்கம்

இதழ்களில் பேராசிரியரின் கட்டுரைகள்[தொகு]

  1. தேம்பாவணியும் தமிழ் மரபும், 1980
  2. கிறித்தவத் தமிழ் இலக்கியப்பணி 1984
  3. தவமும் வளனும், 1985
  4. இலக்கியப் புதையல் 1989
  5. இயேசு பிறப்பு 19990
  6. செயல்பாடு 1990
  7. யோனாக்கும்மி 1990
  8. இயேசு நாதர் சரிதை 1990
  9. தமிழில் கருவி நூல்கள் 1990
  10. பண்பாட்டுப் பெட்டகம் 1990
  11. மனம் 1990
  12. வாக்கு 1991
  13. காயம் 1991
  14. ஒரு குரல் வள்ளுவன் வழி 1991
  15. உண்மைப் புகழ் 1991

கருத்தரங்கக் கட்டுரைகள்[தொகு]

  1. தமிழ் முனிவர் 1972
  2. புரட்சிக்கவி 1972
  3. வீரமாமுனிவர் உரைத்திறன் 1977
  4. தத்துவப் போதகரின் உரைநடைத் திறன்1978
  5. தோம்பாவணியும் தமிழ் மரபும் 1980
  6. கிறித்தவச் சிந்துப் பாடல்கள் 1984
  7. தேம்பாவணியில் அன்னைமரி 1984
  8. பத்துக் கட்டுரை
  9. தேம்பாவணியில் கீர்த்தனை
  10. தமிழியல் கட்டுரை
  11. வீரமாமுனிவர் ஆசிரியர்
  12. அச்சுக்கலைச் சிக்கல்கள்
  13. மொழிப் பயன்பாடு
  14. தேம்பாவணியின் வாழ்க்கைப் பயன்பாடு
  15. தமிழ் வரலாறு பண்பாட்டியலில் வைணவம்
  16. வீரமாமுனிவரின் இலக்கிய நூல்கள்
  17. கிறித்தவ இலக்கியத்தில் ஆராய்ச்சி
  18. அகராதியில் பிரபஞ்சத் தொகைக் கோட்பாடு
  19. சிலம்பும் வழக்கும்
  20. சிந்தாமணியில் திருமணச் சிந்தனைகள்
  21. தொல்காப்பியத்தில் ஒரு சொல்
  22. பாவேந்தரின் குயில்
  23. ஆய்வுத்திட்டமிடல்
  24. வீரமாமுனிவரின் இலக்கண நூல்கள்
  25. தமிழ் உரைநடை இலக்கியம்


ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூ._இன்னாசி&oldid=3614126" இலிருந்து மீள்விக்கப்பட்டது