இயைபு (பாட்டின் வனப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயைபு என்பது பாட்டின் வனப்புகளாகத் தொல்காப்பியம் காட்டும் 8 வனப்புகளில் ஒன்று.

இடையின, மெல்லின ஒற்றில் முடியும் பா உள்ள யாப்பு இயைபு என்னும் வனப்பாகும்.[1]

ஞணநமன யரலவழள எழுத்துக்களில் முடியும் பா கொண்ட யாப்பு இயைபு வனப்பாகும். [2]

சிலப்பதிகாரம் நூலின் காதைகள் ‘ன்’ எழுத்தில் முடிகின்றன. இதனை இயைபு வனப்பு எனலாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஞகார முதலா னகாரம் ஈற்று
    புள்ளி இறுதி இயைபு எனப்படுமே – தொல்காப்பியம் செய்யுளியல் 232

  2. உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க, இளம்பூரணர் குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயைபு_(பாட்டின்_வனப்பு)&oldid=1255401" இலிருந்து மீள்விக்கப்பட்டது