ஏ-11 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 7°56′20″N 81°13′17″E / 7.938845°N 81.221291°E / 7.938845; 81.221291
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-11 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மரதங்கடவலை
To:திருக்கொண்டைமடு
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:கனேவெபொலை, ஹபரணை, மொரகஸ்வெவை, மின்னேரியா, பொலன்னறுவை, கதுருவெலை, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனானை, வாகரை
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ10 ஏ12

ஏ-11 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மரதங்கடவலையையும் திருக்கொண்டைமடுவையும் இணைக்கிறது.

ஏ-11 நெடுஞ்சாலை மரதங்கடவெலையை கனேவெபொலை, ஹபரணை, மொரகஸ்வெவை, மின்னேரியா, பொலன்னறுவை, கதுருவெலை, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனானை, வாகரை ஊடாக திருக்கொண்டைமடுவுடன் இணைக்கிறது. ஏ-11 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 129.36 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-11_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533917" இலிருந்து மீள்விக்கப்பட்டது