விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஜனவரி 14, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மகாவீரரைப் முதன்மையாகப் பின்பற்றி வடிவம் பெற்ற சமயம் சமணம் ஆகும். இவருக்கும் முன்பு 23 தீர்தங்கரர் என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள். காந்தி அவர்கள் பின்பற்றிய அகிம்சை சமண சமயத்தின் மையக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாள 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள். பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தமிழர்களிடம் சமணம் பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் தமிழர்கள் ஆவார்கள்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...