கற்பகம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்பகம் இலங்கை, இலங்கைலிருந்து வெளிவந்த இருமாத சிற்றிதழாகும். இதன் முதல் இதழ் நவம்பர், டிசம்பர் இதழாக 1970ம் ஆண்டில் வெளிவந்துள்ளது. தனிப்பிரதி விலை 60 சதம். ஆண்டு சந்தா 3.50 சதம்.

வெளியீடு[தொகு]

  • இளம் எழுத்தாளர் முன்னேற்றப் பேரவை இலங்கை. கற்பகம் 50 ஆவர் எவனகொழும்பு 06.

ஆசிரியர் குழு[தொகு]

  • புளோலியூர் அன்பழகன்
  • மு. பொன்
  • திருமலை வேழன்
  • இளவையூர் தொண்டு
  • முத்து
  • இராசரத்தினம்
  • வேலனைமாரன்
  • கல்வயல் வே. குமாரசுவாமி
  • மாதினி
  • கரவை க.வீரன்
  • புளோலியூர் பார்திபன்
  • சந்திரன்
  • சிவராசன்

உள்ளடக்கம்[தொகு]

இலக்கியக் கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள், கவிதைகள், சிறுகதைகள், தொடர் புதினங்கள் போன்ற பல்சுவை அம்சங்களை இது கொண்டிருந்தது. இதன் முதல் இதழ் 64 பக்கங்களைக் கொண்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பகம்_(சிற்றிதழ்)&oldid=1614401" இலிருந்து மீள்விக்கப்பட்டது