பேச்சு:நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


திருத்தம்[தொகு]

மயூரநாதன், இராமானுச நூற்றந்தாதி எழுதிய திருவரங்கத்தமுதனார் அவர்கள் 12 ஆழ்வார்களுள் ஒருவர் இல்லை. 12 ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 4000 அல்ல (சற்று குறைவு). கட்டுரையில் திருத்த வேண்டும்.--செல்வா 20:08, 14 பெப்ரவரி 2007 (UTC)

இவர் ஆழ்வார்களுள் ஒருவர் அல்லவானாலும் இவர் பாடிய பாடல்களும் நாலாயிர திவ்யப் பிரபந்த நூல்களுள் ஒன்றாகக் கணிக்கப்படுகிறது. இதையும் சேர்த்துத் தான் 4000 என்கிறார்கள். (பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரனின் தமிழ் இலக்கிய வரலாறு) Mayooranathan 20:16, 14 பெப்ரவரி 2007 (UTC)
இப்பொழுதிருக்கும் முதல் வரி"வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் பன்னிரண்டு பெரியார்களால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படுகின்றது.". இதனை கீழ்க்காணுமாறு திருத்தினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் பன்னிரண்டு பெரியார்களால் இயற்றப்பட்ட பாடல்ளோடு திருவரங்கமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்த தொகுப்பே நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனப்படுகின்றது.
  • நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை ஐந்தாவது வேதம் என்று இந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது...பகவத் கீதையை மட்டுமே ஐந்தாவது வேதம் என்பர்...ஐந்தாவது வேதம்தான் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்பதற்கு ஏதாவது ஆதாரம்?--Jambolik (பேச்சு) 19:02, 8 மார்ச் 2014 (UTC)