பேச்சு:கச்சியப்ப சிவாசாரியார்
அன்புள்ள பார்வதி
கச்சியப்ப சிவாசாரியார் என்பதே சரி.
ஆசாரக்கோவை நூல்.
ஆசாரங்களைக் கடைப்பிடிப்பவர் ஆசாரியார்.
ஆச்சாரி என்னும் சொல் தச்சன் கொல்லன் போன்றோரைக் குறிக்கும்.
பொருளின் வடிவங்களை மாற்றி, உரு அச்சாக மாற்றுவதால் அவர்களுக்கு அமைந்த பெயர்.
- பிழை நேரின் பேசுங்கள்
- மாற்றுதல் விளையாட்டைப் பேசிக்கொண்டு செய்வோம்.
- இப்போது பழைய தலைப்புக்கே மாற்றிவிடுங்கள்.
அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 01:45, 6 சூலை 2012 (UTC) ஆயிற்று அய்யா.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:24, 6 சூலை 2012 (UTC)
- தமிழ்நெறி தழையட்டும்.--Sengai Podhuvan (பேச்சு) 06:19, 7 சூலை 2012 (UTC)