டி. வி. எஸ். தமிழ் இராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. வி. எஸ். தமிழ் இராஜன் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வி. சி. இராஜன், கரிகாலன், கடாரம் வென்றான் போன்ற புனைப்பெயர்களில் எழுதிவருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1950 தொடக்கம் இவர் மலேசியத் தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._எஸ்._தமிழ்_இராஜன்&oldid=3214516" இலிருந்து மீள்விக்கப்பட்டது