மதுரம் (இதழ்)
மதுரம் இலங்கையிலிருந்து 1980களில் வெளிவந்த ஒரு தமிழ் மாத இதழாகும்.
பணிக்கூற்று[தொகு]
- உலக தமிழ் மாணவர்களே ஒன்றுபடுங்கள்
பிரதம ஆசிரியர்[தொகு]
- ந. சண்முகப் பிரபு
ஆசிரியர் குழு[தொகு]
- துரை.எங்கரசு
- செ. ஆனந்தவரதன்
- தெ. ஜெயராமன்
- எஸ். இராஜவரோதயம்
- எம். சாஹல்ஹமீது
- பி. இர முருகன்
- க. கணபதி
- க. இளவலகனார்
- கிரேசியன் வேதநாயகம்
தொடர்பு[தொகு]
பிரதம ஆசிரியர், மதுரம், விவசாயப்பீடம், பேராதனைப்பல்கலைக்கழகம், பேராதெனியை.
உள்ளடக்கம்[தொகு]
இவ்விதழில் அறிவியல்சார் பல்வேறு கட்டுரைகள், செய்தித் துணுக்குகள், கவிதைகள், கற்றல் சார்ந்த விடயங்களும், சிறுகதைகள் போன்றன இடம்பெற்றிருந்தன. சுன்னாகம் திருமகள் அச்சகத்தில் அச்சிடப்பட்டு இணுவில் சண்முகபிரபு என்பவரால் வெளியிடப்பட்டது.