கண்டன் அலங்காரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டன் அலங்காரம் என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது எனக் கொள்ளத்தக்கது.

  • ”கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்னும் போற்றுதலுக்கு உரியவர் ஒட்டக்கூத்தர்.
    • ஒட்டக்கூத்தர் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.
  • கண்டன் என்பவன் இரண்டாம் இராசராசன்.
  • கண்டன் அலங்காரம்
வெண்பாவால் ஆன நூல்
உரை மேற்கோள்களில் இந்த நூலின் 2 பாடல்கள் உள்ளன.
கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆன நூல் இது.
  • கண்டன் கோவை என்னும் கட்டளைக் கலித்துறையால் ஆன நூல் ஒன்றும் இவன்மேல் பாடப்பட்டது.

கருவிநூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டன்_அலங்காரம்&oldid=1155317" இலிருந்து மீள்விக்கப்பட்டது