ப. பத்மா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப. பத்மா தேவி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். மாதவி கண்ணன் எனும் புனைபெயரில் அறியப்பட்டவர். செபெராங் பிறை எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் துணைத் தலைவி, பினாங்கு எழுத்தாளர் சங்கத்தில் செயலவை உறுப்பினர், கணக்காய்வாளர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதை, வானொலி நாடகங்கள், நகைச்சுவைச் சித்திரங்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "குறிஞ்சிப் பூக்கள்" (சிறுகதைத் தொகுப்பு)

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

தமது எழுத்துக்களுக்குப் பல பரிசுகள் பெற்றுள்ளார்.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._பத்மா_தேவி&oldid=3219170" இலிருந்து மீள்விக்கப்பட்டது