செ. சந்தனசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ. சந்தனசாமி (பிறப்பு: 1927) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் இதழாசிரியராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துறையில் இவர் 'வேதியர்' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1972 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்[தொகு]

  • "அன்புக் கனி"
  • "கவிதைக் கனிகள்"
  • "தியாக உள்ளம்"
  • "உறவு மலர்ந்தது"

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சந்தனசாமி&oldid=3245848" இலிருந்து மீள்விக்கப்பட்டது