ஜீவனமணி
ஜீவனமணி (பிறப்பு: செப்டம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ரேவதி நாதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் பத்திரிகை பணிமனைப் பணியாளராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும், விருதுகளும்[தொகு]
சிறந்த எழுத்தாளர் விருது - பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழா (2001).
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ஜீவனமணி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்