ஜீவனமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜீவனமணி (பிறப்பு: செப்டம்பர் 30 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ரேவதி நாதன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் பத்திரிகை பணிமனைப் பணியாளராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்[தொகு]

சிறந்த எழுத்தாளர் விருது - பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழா (2001).

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவனமணி&oldid=3213966" இலிருந்து மீள்விக்கப்பட்டது