வலம்புரி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலம்புரி 1970 களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் இறைக்குருவனார் ஆவார். இது தெளிதமிழ் வளர்க்க முன்னோடிகளின் அடிச்சுவட்டில் படைப்பாக்கங்களின் வழியாகக் கருத்துக்களை வெளியிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலம்புரி_(இதழ்)&oldid=2115634" இலிருந்து மீள்விக்கப்பட்டது