நா. சுப்பையா
நா. சுப்பையா (பி. 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். கூடுதலாக கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் நா. சுப்பையா பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்