நா. சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா. சுப்பையா (பி. 1936) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'கவி நா. சுப்பையா' எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1980 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். கூடுதலாக கவிதைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._சுப்பையா&oldid=3349403" இலிருந்து மீள்விக்கப்பட்டது