க. இரகுபரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. இரகுபரன் (பிறப்பு: மே 10 1964), ஈழத்து எழுத்தாளர், இலங்கை, யாழ்ப்பாணம் எனுமிடத்தில் பிறந்த இவர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் விரிவுரையாளராவார்.

எழுதிய நூல்[தொகு]

  • நல்லூர் சின்னதம்பிப் புலவர்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இரகுபரன்&oldid=3174818" இலிருந்து மீள்விக்கப்பட்டது