பாத காணிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத காணிக்கை
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு
வெளியீடுசூலை 14, 1962 (1962-07-14)
நீளம்4505 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாத காணிக்கை (Paadha Kaanikkai) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர்.[1]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள்பதகநபடல பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 "அத்தை மகனே" பி. சுசீலா கண்ணதாசன் 04:07
2 "எட்டடுக்கு மாளிகையில்" பி. சுசீலாபதகர,ம 04:24
3 "காதல் என்பது" பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா, ஜே. பி. சந்திரபாபு, எல். ஆர். ஈஸ்வரி 04:58
4 "பூஜைக்கு வந்த" பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். ஜானகி 03:54
5 "சொன்னதெல்லாம்" பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி 03:48
6 "தனியா தவிக்கிற" ஜே. பி. சந்திரபாபு 03:44
7 "உனது மலர்" பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி 03:59
8 "வீடு வரை உரவு" டி. எம். சௌந்தரராஜன் 05:25

மேற்கோள்கள்[தொகு]

  1. "'வீடு வரை உறவு வீதி வரை மனைவி', 'எட்டடுக்கு மாளிகையில்...'; 58 ஆண்டுகளாகியும் மனதில் நிற்கும் 'பாத காணிக்கை'!". இந்து தமிழ். 15 சூலை 2020. Archived from the original on 2021-05-29. பார்க்கப்பட்ட நாள் 15 சூலை 2020.
  2. "கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த முதல் படம் - சாரதா". மாலை மலர். 9 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத_காணிக்கை&oldid=3901477" இலிருந்து மீள்விக்கப்பட்டது