தீச்சுடர் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீச்சுடர் 1970 களில் வெளிவந்த தமிழ் மாதாந்த சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் க.வெ. நெடுஞ்சேரலாதன் ஆவார். இது தமிழர்களைத் தட்டியெழுப்பும் கருத்துக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீச்சுடர்_(இதழ்)&oldid=1521574" இலிருந்து மீள்விக்கப்பட்டது