ம. சுப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ம. சுப்பையா (பிறப்பு: ஆகத்து 29 1951) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ம. அ. சந்திரன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஒரு வர்த்தகருமாவார். மலேசிய திராவிடர் கழகத்தில் தீவிர ஈடுபாடு மிக்கவராகவும் காணப்படுகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1973 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக கவிதைகளையும், கட்டுரைகளையுமே எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

"சிந்தனைச் செல்வம்" (கவிதைத் தொகுப்பு)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._சுப்பையா&oldid=3223227" இலிருந்து மீள்விக்கப்பட்டது