பேச்சு:கண்ணதாசன்
பிறந்த ஊர்[தொகு]
கண்ணதசன் பிறன்த ஊர் காரைகுடி ஆகும். இதனால்தான் னம் முனோர்கலள் கண்ணதசன் கரைகௌடி பெர்ர சொல்லி ஊட்தி குடி என்று கூரியுள்ளனர்.--−முன்நிற்கும் கருத்து 117.193.103.121 (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஆதாரம் இருந்தால் தாருங்கள்.--Kanags \உரையாடுக 13:25, 9 சூலை 2011 (UTC)
விளம்பரம்[தொகு]
இக்கட்டுரையில் இருந்த பின்வரும் விளம்பரப் பகுதியை நீக்கி இருக்கிறேன். இந்த அரங்கம் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.600/-ம், தனியார் நிகழ்ச்சிகளுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.750/-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.--அரிஅரவேலன் (பேச்சு) 16:18, 16 செப்டெம்பர் 2012 (UTC)