சைவபரிபாஷை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவபரிபாஷை என்பது தமிழர் எழுதிய வடமொழி நூல். சிவாக்கிர யோகிகள் என்னும் சிவக்கொழுந்து சிவாசாரியார் வேளாளர் குடி பெருமகனார் இதனை இயற்றினார். காலம் 16-ஆம் நூற்றாண்டு. இந்த நூல் சிவஞான போதத்திற்கு விளக்கமாக ஆகம அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் ஐந்து பரிச்சேதங்கள் உள்ளன. 13 உபநிடதங்களையும், 30 வடமொழிச் சாத்திரங்களையும் மேற்கோள் காட்டி உரைநடையில் எழுதப்பட்டுள்ளது. பரிசேதம், பதிலக்ஷணம், பசுலக்ஷணம், பாசலக்ஷணம், சாதனம் - என்ற முறையில் இதன் 5 பகுதிகளும் அமைந்துள்ளன.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவபரிபாஷை&oldid=1445795" இலிருந்து மீள்விக்கப்பட்டது