அஞ்சலி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஞ்சலி கொழும்பு வத்தளையிலிருந்து 1981ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத சிற்றிதழாகும்.

நிர்வாக ஆசிரியர்[தொகு]

  • ஏ. எம். செல்வராஜா

அலுவலகம்[தொகு]

198, நீர்கொழும்பு வீதி. வத்தளை

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு கலையிலக்கிய இதழாகும். தொடர்கதைகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் ஆகியன இடம்பெற்றிருந்தன. இடைக்கிடையே சில சிறப்பு மலர்களையும் இது வெளியிட்டு வந்துள்ளது. இதன் சிறப்பு மலர்கள் 86 பக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_(சிற்றிதழ்)&oldid=2266741" இலிருந்து மீள்விக்கப்பட்டது