அம்மைச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்மைச்சி (17 ம் நூற், காஞ்சிபுரம்) ஒரு பெண் தமிழ்ப் புலவர். இவர் தேவரடியாள் மரபில் வந்தவர். இவரது வருணகுலாதித்தன் மடல், பெருமாள் திருநாளை ஆகிய ஆக்கங்கள் பற்றி அறிய முடிகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வாழ்வியற் களஞ்சியம் - தொகுதி 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மைச்சி&oldid=2718244" இலிருந்து மீள்விக்கப்பட்டது