கதைவளம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதைவளம் இலங்கையிலிருந்து 1968ல் வெளிவந்த ஒரு சிறுகதை விமர்சன மாத இதழாகும். இதன் முதல் இதழ் 1968 ஜனவரியில் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்[தொகு]

  • ரகுராமன்

வெளியீடு[தொகு]

மரபு நிலையம் 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு 13

உள்ளடக்கம்[தொகு]

தினபதி நாளிதழின் தினமொரு கதைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரசுரமான கதைகள் பற்றிய விமர்சன ஆய்வு இதழாக இது காணப்படுகின்றது. இலங்கையில் சிறுகதைகளை வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கினை அடிப்படையாகக் கொண்டு இவ்விதழ் வெளிவந்திருப்பதை அவதானிக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதைவளம்_(சிற்றிதழ்)&oldid=789230" இலிருந்து மீள்விக்கப்பட்டது