ஏ-5 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 7°00′34″N 80°44′03″E / 7.009451°N 80.734084°E / 7.009451; 80.734084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-5
ஏ-5 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:275.64 km (171.27 mi)
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:பேராதனை, கெலி ஓயா, கம்பளை, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, காலி-எல, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடி
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ4 ஏ6

ஏ-5 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பேராதனையையும் செங்கலடியையும் இணைக்கிறது.

ஏ-5 நெடுஞ்சாலை கெலி ஓயா, கம்பொல, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, கலி-எல, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடியை அடைகிறது. ஏ-5 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 275.64 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]


உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-5_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=2176365" இலிருந்து மீள்விக்கப்பட்டது