எம். குமரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். குமரன் (பிறப்பு: டிசம்பர் 27, 1939) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'மலபார் குமார்' என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தன்முனைப்புப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவர் சில மலையாளக் கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துமுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • "செம்மண்ணும் நீல மலர்களும்" (குறுநாவல் - 1971)
  • "சீனக் கிழவன்" (சிறுகதைத் தொகுப்பு - 1970)

பரிசில்களும் விருதுகளும்[தொகு]

இவரது கதைகளும் குறுநாவல்களும் பல பரிசுகள் வென்றுள்ளன.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._குமரன்&oldid=3236229" இலிருந்து மீள்விக்கப்பட்டது