சி. மணிமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. மணிமாறன் (பி: 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். கண்மணி, எஸ். எஸ். மணிமாறன் போன்ற புனையர்களால் அறியப்பட்ட இவர் ஒரு சுகாதாரத் துறை உதவியாளரும்கூட. மற்றும் இவர் "வீடியோ மூவி நியூஸ்" பத்திரிகைக்கு நிருபராகவும், புகைப்படக்காரராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1962 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._மணிமாறன்&oldid=3243883" இலிருந்து மீள்விக்கப்பட்டது