அனுபவ தீபம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனுபவ தீபம் இலங்கையில் தென்மராட்சி சாவக்கச்சேரியிலிருந்து வெளிவந்த மாதாந்த செய்தி இதழாகும். இதன் முதல் இதழ் 2010 ஜனவரி மாதம் வெளிவந்துள்ளது.

வெளியீடு[தொகு]

தென்மராட்சி இளைப்பாற்று வேதனம் பெறுவோர் நலன்புரிச் சங்கம்

பணிக்கூற்று[தொகு]

வல்லுவர் நெறியில் வையகம் வாழ்க.

உள்ளடக்கம்[தொகு]

தென்மராட்சி ஓய்வூதியம் பெறும் சங்கத்தின் வெளியீடாக அமைந்ததினால் சங்க செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்ததுடன், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்களின் துணுக்குச் செய்திகளும், ஓய்வுபேற்றோரில் காலமானோர் குறித்த கீதாஞ்சலிகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபவ_தீபம்_(சிற்றிதழ்)&oldid=2267345" இலிருந்து மீள்விக்கப்பட்டது