செயங்கொண்ட சோழீசர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செயங்கொண்ட சோழீசர் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதனை இயற்றியவர் முத்தப்பச் செட்டியார். பாட்டுடைத் தலைவன் சோழீசர். இது 18 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது.