சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை விநாயகர் பிள்ளைதமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இதன் ஆசிரியர் கச்சியப்ப முனிவர். பாட்டுடைத்தலைவன் விநாயகர். காலம் 18 ஆம் நூற்றாண்டு. பருவங்கள் மற்றும் பாடல் எண்ணிக்கை விவரம் அறியப்படவில்லை.