அ. அப்துல் பாரி
அ. அப்துல் பாரி | |
---|---|
பிறப்பு | நவம்பர் 26, 1953 |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | எழுத்தாளர் |
அ. அப்துல் பாரி (பிறப்பு: நவம்பர் 26, 1953 நீடூர், மஜீது காலனியைச் சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர்.
தொழில்[தொகு]
சிங்கப்பூரில் இயங்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் இவர், மாணிக்கக் கல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.
எழுதிய நூல்கள்[தொகு]
விருதுகள்[தொகு]
- சிந்தனைச் சிற்பி
உசாத்துணை[தொகு]
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 https://www.google.ae/search?tbo=p&tbm=bks&q=inauthor:%22%E0%AE%85+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%22&gws_rd=ssl
- ↑ "தந்தையர் கையேடு /அ. அப்துல் பாரி. Tantaiyar kaiyēṭu /A. Aptul Pāri. – National Library". www.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-05-31.