துவிமுக கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் துவிமுக கணபதியின் உருவப்படம்.

துவிமுக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 27வது திருவுருவம் ஆகும்.

திருவுருவ அமைப்பு[தொகு]

தந்தம், பாசம், அங்குசம், இரத்தினபாத்திரம் இவற்றைக் கையில் ஏந்தியவர். பசுநீலமேனியர். செம்பட்டாடையும். இரத்தின கிரீடமும் அணிந்தவர். இருமுகம் உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவிமுக_கணபதி&oldid=3365850" இலிருந்து மீள்விக்கப்பட்டது