மு. பத்மாவதி
மு. பத்மாவதி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். செந்தாமரைச் செல்வி எனும் புனையரில் அறியப்பட்ட இவர் ஒரு ஆசிரியராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]
1978 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், தொடர்கதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
உசாத்துணை[தொகு]
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் மு. பத்மாவதி பக்கம் பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்