கியாகோமோ காசநோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Giacomo Casanova
பிறப்பு(1725-04-02)2 ஏப்ரல் 1725
Venice, Republic of Venice
இறப்பு4 சூன் 1798(1798-06-04) (அகவை 73)
Duchcov, Bohemia
பெற்றோர்Gaetano Giuseppe Casanova
Zanetta Farussi

கியாகோமோ கிரோலாமோ காஸநோவா டி சீண்கல்ட் (ஏப்ரல் 2, 1725 - ஜூன் 4, 1798) என்பவர் ஒரு வெனிடியன் சாகசக்காரர் மற்றும் எழுத்தாளர். அவரது முக்கிய புத்தகம் ஹிஸ்டரி டி மா விய் (ஸ்டோரி ஆஃப் மை லஃப் ), பகுதி சுயசரிதை பகுதி வரலாற்றுக் குறிப்புகள், 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் சமூக வாழ்க்கையின் பழக்க வழக்கங்கள் மற்றும் விதிமுறைகளைப் பற்றிய மிகுந்த நம்பத்தகுந்த மூலாதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அவர் மிகப் பிரபலமாக பெண்பித்தராக இருந்ததால் அவரது பெயர் கவர்ச்சித்திறன் கலையின் மற்றொரு பொருளாக நிலைபெற்றிருக்கிறது மேலும் அவர் சிலமுறை "உலகின் மிகச்சிறந்த காதலர்" என அழைக்கப்படுகிறார். அவர் ஐரோப்பிய அரச குடும்பம், போப்புக்கள் மற்றும் கத்தோலிக்க குருமார்கள், வால்டேர், கொதெ மற்றும் மொஸார்ட் போன்ற மனிதர்களுடன் இணைந்து செயல்பட்டார்; ஆனால் அவர் போஹேமியாவின் கவுண்ட் வால்ட்ஸ்டீன்னின் (அங்கு அவரது வாழ்க்கையை எழுதியதன் மூலம் சலிப்பூட்டுவதை வெளியிட்டார்) குடும்பத்தில் சில வருடங்கள் சட்டப்படி பணிபுரியக் கட்டுப்பட்டிருக்காவிட்டால் அவர் இன்று மறக்கப்பட்டிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.[சான்று தேவை]

வாழ்க்கை வரலாறு[தொகு]

இளம்பருவம்[தொகு]

கியாகோமோ கிரோலாமோ காஸநோவா வெனீஸ்சில் 1725 ஆம் ஆண்டில் நடிகை ஸானெட்டா பாருஸி, நடிகர் மற்றும் நடனக்காரர் கேடானோ கியூசெப்பே காஸநோவாவின் ஆறு குழந்தைகளில் முதலாவது ஆவார், பின் தொடர்ந்து, கியோவான்னி பாடிஸ்டா (1730-1795), பாஸ்டினா மட்டலேனா (1731-1783), மரியா மட்டலேனா அண்டோனியா ஸ்டெல்லா (1732-1800), கேடானோ ஆல்வைஸ் (1734-1783) மற்றும் பிரான்செஸ்கோ கிஸூபே (1737-1803) ஆகியோர் பிறந்தனர்.[1] அவரது தாயாரின் தொழில் காரணமாக, இவற்றில் சில அல்லது அனைத்துமே அவரது கணவர் மூலமின்றி பிற ஆண்களின் மூலம் பிறந்தது எனும் சந்தேகம் உள்ளது. காஸநோவா அவரே கூட அவரது உயிரியல் தந்தை மிசேலே க்ரிமானி, உயர்குல குடுமப உறுப்பினராக இருக்கக் கூடும் என சந்தேகித்தார், அக்குடும்பம் ஸனெட்டா மற்றும் கேடேனோ பணியாற்றிய சான் சாமுவேல் நாடக அரங்கத்தை சொந்தமாகக் கொண்டிருந்தது.[2] இதற்கு உதவி புரிவதாக, க்ரிமானியின் சகோதரர், அப்பே ஆல்விஸ் க்ரிமானி, காஸநோவாவின் காப்பாளராக ஆனார்.[3] அவரது வரலாற்றில், இருப்பினும், காஸநோவா ஸ்பெயின்னில் 1428 ஆம் ஆண்டில் துவங்கிய விரிவான தந்தை வழி மூதாதை மரபு வரலாற்றை அவரது பிறப்பை விவரிக்க அளிக்கிறார்.[4]

காஸநோவாவின் காலத்தில் வெனிஸ் குடியரசு அதன் உச்சபட்ச நாவற்படை மற்றும் வணிக சக்தியினை கடந்து சென்றிருந்தது. பதிலாக வெனிஸ் ஐரோப்பாவின் இன்பத் தலைநகரமாக தழைத்தோங்கியிருந்தது, அரசியல் மற்றும் மத பழமைவாதிகளின் ஆட்சியிலிருந்தது அவர்கள் சமூக தீமைகளையும் சுற்றுலாவையும் ஊக்குவித்தனர். நீண்ட சுற்றுப்பயணத்தின்போது அது ஒரு தேவைப்படும் இடை நிறுத்தமானது, குறிப்பாக ஆங்கில வயது வந்த இளம் ஆண்களுக்கு. பிரபலமான திருவிழா, சூதாட்ட விடுதிகள், அழகிய பணிப்பெண்கள் ஆகியவை வலிமைமிக்க கவர்ந்திழுப்பு சாத்தியங்களாகும். இதுவே காஸநோவாவை பேணி வளர்த்த சமுதாய சூழ்நிலை மற்றும் அவரை அதன் மிகுந்த பிரபல மற்றும் பிரதிநிதித்துவ குடிமகனாக ஆக்கியது.[5]

காஸநோவா அவரது பாட்டி மார்சியா பால்டிஸ்சேராவால் கவனித்துக்கொள்ளப்பட்டார் அவரது தாய் நாடக குழுவோடு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தார். அவர் தந்தை அவர் எட்டு வயதிருக்கும் போது இறந்தார். குழந்தையாக காஸநோவா, மூக்கில் இரத்தம் ஒழுகுதலால் பாதிக்கபட்டார், அவரது பாட்டி சூனியக்காரியின் உதவியை நாடினார்; "வெனிஸ் நகர தோணியிலிருந்து வெளியேறி, நாங்கள் ஒரு திறந்த கொட்டிலுக்குள் நுழைந்தோம், அங்கு ஒரு வயதான மூதாட்டியை கோரைப்பாயில் அமர்ந்திருக்கக் கண்டோம், அவர் கையில் கரும்பூனையிருந்தது மேலும் ஐந்தாறு அவரைச் சுற்றியிருந்தது."[6] அவரால் தடவப் பட்ட நறுமணத்தைலம் பயனற்றிருந்தது, காஸநோவா மயக்கும் ஆற்றலால் கவரப்பட்டார்.[7] ஒருவேளை மூக்கில் ஒழுகும் இரதத்திற்கான தீர்வாக காஸநோவா, (ஒரு மருத்துவர் வெனிஸ்சின் காற்றின் அடர்த்தியை குற்றம் சாட்டினார்) அவரது ஒன்பதாம் பிறந்த நாளில் பாதுவாவிலிருந்த பெருநிலப்பகுதியின் ஒரு தங்கும் இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். காஸநோவாவிற்கு, அவரது பெற்றோர்களின் ஒதுக்குதல் ஒரு கசப்பான நினைவாக இருந்தது. "ஆக, அவர்கள் என்னைக் கைவிட்டனர்," அவர் உறுதியாக அறிவித்தார்.[8]

தங்கும் விடுதியிலிருந்த சூழல்கள் பயங்கரமானதாக இருந்தது ஆகையால் அவர் முதன்மை ஆசிரியர் அப்பே கோஸியின் கவனிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டினார், அவர் காஸநோவாவிற்கு கலைக்கழகம் சார்ந்த பாடங்களையும் வய்லினையும் கற்பித்தார். காஸநோவா சாமியாருடனும் அங்கு வாழ்ந்த அவரது குடும்பத்துடனும் பழகினார் மேலும் அவரது பதின் வயது வருடங்களில் பெரும்பாலானவற்றை அங்கு கழித்தார்.[9] கோஸியின் இல்லத்தில்தான் கூட காஸநோவா முதன் முதலாக எதிர் பாலுடன் தொடர்பு கொண்டார், கோஸியின் இளம் சகோதரி பெட்டினா அவரை பதினோராம் வயதில் நேசித்தார். பெட்டினா "அழகானவர், மென்மையான இதயம் கொண்டவர், மேலும் காதற்கதைகளை பெரியளவில் படிக்கும் பழக்கமுள்ளவர். … அந்தப் பெண் உடனடியாக என்னைக் கவர்ந்தார், இருப்பினும் எனக்கு ஏன் என்னும் யோசனையில்லை. அவர்தான் எனது நெஞ்சை சிறிது சிறிதாக மென்மையாக்கினார் அந்த முதல் எண்ணப் பொறிகளே பின்னர் என்னை ஆட்சி செய்கின்ற தீவிர உணர்ச்சியாக ஆனது."[10] இருந்தாலும் அவர் காஸநோவா பின்னர் திருமணம் முடித்தார், காஸநோவா கோஸியின் குடும்பம் மற்றும் பெட்டினா மீது வாழ்நாள் முழுதுமான ஈடுபாட்டினைக் கொண்டிருந்தார்.[11]

துவக்கத்திலிருந்தே காஸநோவா விரைவான நகைச்சுவையை காட்டி வந்தார், ஒரு ஆழமான அறிவுப் பசியையும், நிரந்தரமாய் அறிந்து கொள்ளும் ஆர்வமுடையவராகவும் இருந்தார். அவர் பாதுவா பல்கலையில் பன்னிரெண்டாம் வயதில் நுழைந்தார் மற்றும் பதினேழாம் வயதில் 1742 இல், சட்டத்தில் பட்டம் பெற்றார் ('அதன் மீது எனக்கு வென்றடக்க இயலாத வெறுப்பை உணர்ந்தேன்').[12] அவரது காப்பாளரது நம்பிக்கையானது அவர் திருக்கோயில் தொடர்பான வழக்கறிஞராக ஆவார் என்பதாகும்.[9] காஸநோவா மேலும் நெறிமுறை தத்துவம், இரசாயனம் மற்றும் கணிதம் மேலும் மருத்துவத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். ('நான் என் விருப்பத்தின் வழியில் மருத்துவராகச் செயல்பட அனுமதிக்கப் பட வேண்டும் , அந்தத தொழிலில் போலித்தனம் சட்டப்பூர்வ பயிற்சியை விட அதிக பலனளிக்கக்கூடியது."[12]) அவர் பலமுறை அவரது சொந்த மருத்துவ சிகிச்சையையும் நண்பர்களினுடையதையும் செய்தார்.[13] பல்கலையில் பயிலும் போது, காஸநோவா சூதாடத் துவங்கினார் விரைவில் கடனிலும் வீழ்ந்தார், அது அவரது பாட்டி வெனிஸ்ஸிற்கு மீண்டும் அழைத்ததற்கு காரணமானது, ஆனால் சூதாட்டப் பழக்கம் நிலையானதாக நிறுவப்பட்டுவிட்டது.

வெனிஸ்சிற்கு திரும்பியவுடன் காஸநோவா அவரது சட்ட குமாஸ்தா தொழில் வாழ்வைத் துவங்கினார் மேலும் வெனிஸ் உயர் மட்டத் தலைமைக் குருவினால் இளம் சமயப்பணித்துறை அமைப்பு பட்டம் சூட்டியப் பிறகு திருச்சபை சமய குருவாக அனுமதிக்கப்பட்டார். அவர் பல்கலை படிப்பைத் தொடர பாதுவாவிற்கு இடம் மாற்றி சென்று வந்து கொண்டிருந்தார். தற்போது, ஒய்யாரமானவர் போல - உயர்ந்து கருத்து, அவரது நீண்ட கூந்தல் வாசனைப் பொடிகளாலும், நறுமணத் தைலங்களாலும் பரந்த சுருள் முடிகளையும் கொண்டிருந்தார். அவர் விரைவாக நல்லெண்ணத்தைப் பெறக் கூடியவராக தன்னை ஒரு புரவலருடன், (அவர் வாழ்நாள் முழுதும் செய்தது) 76 வயது நிரம்பிய வெனிஸ் நகர் மன்ற உறுப்பினர் அல்வைஸ் காஸ்பாரோ மாலிபிய்ரோ, பலாஸோ மாலிபிய்ரோ, வெனிஸில் காஸநோவாவின் வீட்டருகில் இருந்தவருடன் இணைத்துக் கொண்டார்.[14] மாலிபிய்ரோ சிறந்த குழாம்களுடன் பழகினார் மேலும் இளம் காஸநோவாவிற்கு பெரிய அளவில் சிறப்பான உணவு மற்றும் வைன், மேலும் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்வதென்று சொல்லித் தநதார். காஸநோவா மாலிபிய்ரோவால் கெடுக்கப்பட திட்டமிடப்பட்ட பொருளான நடிகை தெரெசா இமெருடன் காதல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது பிடிபட்டார், ஆயினும் நகர் மன்ற உறுப்பினர் இருவரையும் வீட்டை விட்டு துரத்தினார்.[11] காஸநோவாவின் வளர்ந்துவரும் பெண்கள் மீதான ஆர்வம் அவரது முழுமையான பாலுறவு அனுபவத்திற்கு வழிவிட்டது, இரு சகோதரிகள் நானெட்டா மற்றும் மரியா சவோர்க்னன் அப்போது பதினாங்கு மற்றும் பதினாறு வயதுடையவர்கள், க்ரிமானிக்களின் தூரத்து உறவினர்கள் ஆவர். காஸநோவா இந்த சந்திப்பினால் அவரது வாழ்நாள் துணைத் தொழில் நன்கு நிலைநிறுத்தப்பட்டதாகப் பிரகடனப்படுத்தினார்.[15]

இத்தாலியிலும் வெளிநாட்டிலும் துவக்கக் கால வாழ்க்கைத் தொழில்[தொகு]

முறைகேடுகள் காஸநோவாவின் குறுகியக் கால திருச்சபை தொழில் வாழ்வை கறைப்படுத்தின. அவரது பாட்டியின் இறப்பிற்குப் பிறகு, காஸநோவா சமயக் கல்லூரிக்குள் நுழைந்தார், ஆனால் முதல் முறையாக அவரது கடன் அவரை சிறைக்குள் தள்ளியது. அவரது தாயாரின் முயற்சியான அவருக்கு ஒரு பணியை அருட்தநதை பெர்னார்டோ டி பெர்னார்டிஸ்டிடமானது, காஸநோவாவால் மறுத்தளிக்கப்பட்டது.[16] பதிலாக, அவர் சக்தி வாய்ந்த கார்டினல் அக்வாவிவாடம் ரோம் நகரில் ஒரு எழுத்தராக வேலைத் தேடிக் கொண்டார். காஸநோவா போப் ஆண்டவரை சந்தித்தப் போது வெளிப்படையாக "தடைச்செய்யப்பட்ட புத்தகங்களைப்" படிக்கவும் மீன் உண்பதிலிருந்தும்(அவர் கண்களில் வெப்பமூட்டுவதாக கூறியிருந்தார்)விலக்களிக்கக் கேட்டார். அவர் மேலும் மற்றொரு கார்டினலுக்கு காதற் கடிதங்களை எழுதிக் கொடுத்தார். நட்சத்திரப் பொருத்தமற்ற உள்ளூர் ஜோடிகளை சம்பந்தப்படுத்திய முறைகேடு ஒன்றில் பலியாடாக மாறியப்போது காஸநோவாவை கார்டினல் அவரது தியாகத்திற்காக நன்றி தெரிவித்து பதவி நீக்கம் செய்தார், ஆனால் உறுதியாக அவரது திருச்சபை தொழில் வாழ்க்கையை முடித்து வைத்தார்.[17]

புதிய தொழில் வாழ்வைத் தேடிய காஸநோவா வெனிஸ் குடியரசில் இராணுவ அதிகாரியாகும் பொருட்டு அரசு ஆவணம் ஒன்றை வாங்கினார். அவரது முதல் படி கீழே சிறிதளவாய்:

எனது சமயத் துறை தொழில் வாழ்வில் சிறிதளவே செல்வத்தையடையும் வாய்ப்பு தற்போது சிறிதே பிரதிபலிக்கிறது என்பதால், நான் சிப்பாயாக ஆடை அணிய முடிவெடுத்து விட்டேன்... நான் நல்ல தையற்காரனுக்காக விசாரித்தேன்...அவன் எனக்குத் போர்த் தொழிலில் பின்பற்றுபவனைப் போல உருவகப்படுத்திக் காட்டத் தேவையான அனைத்தையும் கொண்டு வருகிறான்... … என் சீருடை வெள்ளையில் நீலநிற சட்டையுடன், வெள்ளி மற்றும் தங்க தோள்பட்டை முடிச்சுடன்... நான் நீண்ட வாளினை வாங்கினேன் மேலும் என்னுடிஅய கம்பீரமான கோலினையும் பெற்றேன், மெல்லிய தொப்பியில் அணியிழைகளின் முடிச்சுடன், எனது பக்கவாட்டு அசைந்தாட்டும் முடிகளை வெட்டி ஒரு நீண்ட போலியான சடைப்பின்னலுடன் நான் நகரம் முழுதும் இராணுவத்தில் சேர வற்புறுத்தும் படியிருந்தேன்.[18]

கான்ஸ்டாண்டின்நோபிள் பாசறையில் சிறிது காலம் இருந்த பிறகு அவர் கோர்புவுக்குச் சென்றார்.[19] அவரது முன்னேற்றத்தை மிக மெதுவாக கண்டப்பிறகும், அவரது கடமை அலுத்துப் போனப் பிறகும் அவரது சம்பளத்தை ஃபெரோ விளையாடியே பெரும்பாலும் இழந்தார். காஸநோவா விரைவில் அவரது இராணுவ வாழ்க்கைத் தொழிலை கவிட்டு வெனிஸ் திரும்பினார்.

21 ஆம் வயதில், தொழில்முறை சூதாட்டக்காரராக மாறி மேற்கொள்ளவிருந்தார் ஆனால் அவரது அரசு ஆவணத்தை விற்றதன் மூலம் வநத எல்லா மீதமுள்ள பணத்தையும் இழந்தார். அவரது பழைய புரவலர் ஆல்விஸ் க்ரிமானியை ஒரு வேலைக்காக எதிர்நோக்கியிருந்தார். காஸநோவா இதன் விளைவாய் அவரது மூன்றாவது வாழ்க்கைத் தொழிலை, சான் சாம்யூல் நாடக அரங்கில் வயலின் வாத்தியக் கலைஞராக துவங்கினார், " ஒரு இழிந்த பிறர்க்கு உழைக்கும் கலைஞனாக உயர்வகையான் கலையில் மிகச் சிறந்தவனாக பாராட்டப்படுகிறேன், அந்த சாதாரணத்தன்மை ஏளனமாய் கருதப்படுவது சரியானதே.... என் தொழில் சிறப்பு வாய்ந்ததல்ல ஆனால் நான் கவனியேன். அனைத்தையும் பாரபட்சமாய் அழைத்து, நான் விரைவில் என் சக கீழ்த் தரமான இசைக் கலைஞர்களின் அனைத்து பழக்க வழக்கங்களையும் கைக்கொண்டேன்."[20] அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரும், "அடிக்கடி எங்களது இரவுகளை நகரத்தின் பல வேறுபட்டப் பகுதிகளில் சுற்றிக் கழித்தோம், மிக இழிவான நடைமுறை நகைச்சுவைகளை நினைத்தும் மற்றும் அவற்றை காரியத்திலும் இட்டு... நாங்கள் எங்களை நங்கூரமிட்டுள்ள வெனிஸ் நகர படகுகளை அவிழ்த்து தனியார் இல்லங்களின் முன்னால் விட்டு, அவை அலைகளினால் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டு மகிழ்வோம்". அவர்கள் தாதிகளையும் மருத்துவர்களையும் போலி அழைப்புக்களின் மூலம் அனுப்புவர்.[21]

காஸநோவாவிற்கு நல் அதிர்ஷ்டம் மீட்டுச் செல்ல வநதது, அவர் இசைக் கலைஞராய் அவர் விதியை நினைத்து வருந்தியிருந்த போது, வெனிஸ் நகர பிராகடின் குடும்பத்து பிரபுவின் வாழ்வைக் காப்பாற்றினார். ஒரு திருமண விருந்து முடிந்த பிறகு காஸநோவாவுடன் அவர் வெனிஸ் நகரப் படகு ஒன்றில் சென்று கொண்டிருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டது. அவர்கள் நகர மன்ற உறுப்பினரிடமிருந்து இரத்தம் வெளியேற்றச் செய்ய பயணத்தை நிறுத்தினர். பிறகு, நகர மன்றச் உறுப்பினரின் அரண்மனையில், ஒரு மருத்துவர் நகர மன்ற உறுப்பினரை மீண்டும் இரத்தம் இழக்கச் செய்தார் மேலும் அவர் இதயத்தில் பாதரசத்தைலம் ஒன்றை பூசச் செய்தார் (பாதரசம் அக்காலத்தில் அனைத்துக் காரணங்களுக்கும் பயன்படக்கூடிய ஆனால் நச்சுத் தன்மை வாய்ந்தது). பாதரசம் அவரது வெப்ப நிலையை உயர்த்தி கடும் காய்ச்சலை உண்டு பண்ணியது, மேலும் பிராகாடின் அவரது சொந்த மூச்சுக் குழாய் அடைபட்டவராகக் காணப்பட்டார். ஒரு சாமியார் இறப்பு நெருங்கி வருவது அறியப்பட்டதால் அழைக்கப்பட்டார். காஸநோவா, இருப்பினும், பொறுப்பேற்று சிகிச்சையில் மாறுதல் செய்யும் பொறுப்பினையும் ஏற்றார், மருத்துவரின் எதிர்ப்பின் கீழ், தைலத்தை நீக்கச் செய்தும் நகர மன்ற உறுப்பினரின் நெஞ்சை குளிர்ந்த நீரால் கழுவவும் செய்ய ஆணையிட்டார். நகர மன்ற உறுப்பினர் அவருடைய பிணியிலிருந்து ஓய்வு மற்றும் கவனமுள்ள உணவுவினாலும் மீண்டு வநதார்.[22] அவரது இளமையாலும் தெளிவான மருத்துவத்தை பாராயணம் செய்திருந்த அறிவினாலும், நகர மன்ற உறுப்பினரும் அவரது இரு திருமணமாகாத நண்பர்களும் காஸநோவா அவரின் வ்யதைக் கடந்த அறிவுள்ளவராக இருப்பதாகக் கருதினர், மேலும் இரகசியமான அறிவுடையவராக இருப்பார் என முடிவுசெய்தனர். அவர்களே சதிதிட்டம் செய்பவர்களாக இருந்தாலும் காஸநோவாவை நகர் மன்ற உறுப்பினர் அவரது இல்லத்திற்கு அழைத்தார் மேலும் அவருடைய வாழ்நாள் புரவலராக ஆனார்.[23]

காஸநோவா அவரது வரலாற்றில் கூறியுள்ளார்:

நான் மிகப் பாராட்டத்தக்க, பிரபுதனமிக்க, ஒரேயொரு இயல்பான வழியானதை எடுத்துக் கொண்டேன். நான் என்னை வாழ்க்கையின் தேவைகளற்று போகக்கூடிய அல்லாத நிலையில் இட்டுக்கொள்ள விரும்பினேன்: மேலும் அத்தகைய தேவைகள் எனக்கு என்ன என்பதை என்னைவிட எவரும் தீர்மானிக்க இயலாது.... வெனிஸ்சில் எவரும் எனக்கும் அவர்களின் குணம் வாய்ந்த மூன்று மனிதர்களுக்கும் எப்படி ஒரு நெருக்கம் இருக்க முடியுமென்று புரிந்து கொள்ள இயலவில்லை, அவர்கள் சொர்க்கத்திலும் நான் பூமியிலும் வசிப்பவர்கள்; அவர்களின் ஒழுக்க நெறிகளில் கடுமையாக இருப்பவர், மேலும் நான் வாழ்வின் அனைத்து ஒழுக்கக்கேடான அம்சங்களிலும் அடிமையானவன்.[24]

அடுத்த மூன்றாண்டுகளுக்கு நகர மன்ற உறுப்பினரின் கொடையில், சாதாரணமாக சட்ட உதவியாளராக வேலை செய்துகொண்டு, காஸநோவா பிரபுத்துவம் வாய்ந்த வாழ்க்கையை நடத்தினார், உன்னதமாக ஆடையணிந்தும், மேலும் அவருக்கு இயல்பான வகையில், அவரது பெரும்பாலான நேரத்தை சூதாடியும் காதற்பாங்குடைய மனமகிழ் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வநதார்.[25] காஸநோவாவின் புரவலர் அதிகளவில் பொறுமையுடனிருந்தார், ஆனால் அவரை என்றேனும் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார் ; "நான் அவருடைய மிகுதியான ஆரூடங்களை கேலி செய்து கொண்டு எனது வழியில் சென்றேன்." இருப்பினும், வெகு பின்னர் அல்லாமல், காஸநோவா மேலும் தொடர்ந்த முறைகேடுகளினால் வெனிஸை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டார். காஸநோவா புதிதாக புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டியெடுத்து ஒரு எதிரியுடன் வழக்கத்திலுள்ள நகைச்சுவை விளையாட்டினைச் செய்யவும் சரியான முறையில் பழிவாங்கவும் செய்தது-ஆனால் தொந்திரவுக்கு ஆளானவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார், அதிலிருந்து எப்போதும் மீளவில்லை. மேலும் மற்றொரு முறைகேட்டில், ஒரு இளம் பெண் அவரை ஏமாற்றி அவர் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டுக் கூறி அதிகாரிகளிடம் முறையிட்டார்.[26] காஸநோவா சாட்சியங்கள் இல்லாத்தால் பின்னர் இக்குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டார், ஆனால் அச்சமயத்தில் அவர் வெனிஸ்சை விட்டு ஏற்கனவே வெளியேறிவிட்டார்.

காஸநோவாவின் படத் தோற்றம் அலெஸ்ஸாண்ட்ரோ லோங்கி வரைந்தது

காஸநோவா பார்மாவிற்கு தப்பிச்சென்று, அங்கொரு பிரெஞ்சு பெண்மணியுடன் மூன்று மாதங்கள் உறவு வைத்திருந்தார், அவருக்கு "ஹென்ரியிட்டே", எனும் பெயர்ச் சூட்டினார், ஒருவேளை அவர் உணர்ந்திராத ஆழமான காதலை- அழகு, அறிவு மற்றும் பண்பாடு ஆகியவற்றால் இணைக்கப்பட்டவராக இருந்திருக்கலாம். அவரது வார்த்தைகளில், "ஒரு பெண்ணால் ஒரு மனிதனை சமமாக மகிழ்ச்சியுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் வைத்திருக்க இயலும் என்பதை நம்ப முடியாத அவர்கள் ஹென்ரியிட்டேயை அறியாதவர்களாவர். என் ஆன்மாவை மூழ்கடித்த மகிழ்ச்சியின் அளவு பகல் பொழுதுகளில் அவரோடு உரையாடும் பொழுது இருப்பது இரவுகளில் அவரை எனது கரங்களில் கொள்ளும் போது ஏற்படுவதை விடப் பெரிது. அதிகம் படித்ததாலும் இயற்கையான சுவையுடன் இருப்பதாலும், ஹென்ரிட்டே அனைத்தையும் சரியாக தீர்மானித்தார்."[27] அவர் காஸநோவாவையும் கூர்மதியுடன் அளந்தார். நன்கறியப்பட்ட காஸநோவிஸ்ட் ஜே. ரிவ்ஸ் சைல்ட்ஸ் எழுதினார்:

ஒருவேளை ஹென்ரிட்டைப் போல எந்தப் பெண்ணும் காஸநோவாவை கவர்ந்திருக்கமாட்டார்கள்; சில பெண்களே அவரைப் பற்றியதொரு ஆழமான புரிதலைப் பெற்றிருந்தனர். அவர்களுடைய உறவின் துவக்கத்திலேயே அவரின் வெளிப்புறத் தோற்றத்தை துளைத்து, அவருடைய விதியோடு தனதை இணைக்கும் தூண்டுதலை எதிர்த்து அடக்கினார். அவர் காஸநோவாவின் நிலையற்ற இயல்பை நுணுகிக் கண்டும், அவரது சமூக பின்னணியற்றத்தன்மையையும், அவரது நிதிநிலையின் நிச்சயமற்றத் தன்மையையும் அறியச் செய்தார். வெளியேறுவதற்கு முன்னால், அவர் காஸநோவாவின் சட்டைப் பையில் ஐந்நூறு லூயிஸ்களை திணித்து அவர் மீதான உயர்ந்த மதிப்பினைச் சுட்டினார்.[28]

பெரும் பயணம்[தொகு]

காஸநோவா அவமதிப்பிற்குள்ளாகியும், சோர்வுற்றும், வெனிஸ்சிற்கு திரும்பினார், ஒரு நல்ல சூதாட்ட செல்வத்திற்குப் பிறகு, அவர் மீண்டு வந்து, பெரும் பயணம் ஒன்றிற்கு கிளம்பிச் சென்றார், 1750 ஆம் ஆண்டில் பாரிஸ்சை அடைந்தார்.[29] வழியில் ஒரு நகரிலிருந்து மற்றொன்றிற்கு மாறி அவர் இசை நாடகக் களங்களை நினைவூட்டும்படியாக பாலியல் தப்பிச் செல்லும் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.[30] லியோனில், சொசைட்டி ஆஃப் ப்ரீமேசனரியில் அவர் நுழைந்தார், அதன் ரகசிய சடங்ககுள் அவரது ஆர்வத்தை இழுத்தது மேலும் அதில் பெரும் பகுதியில் அவர் வாழ்வில் பயனளித்த அறிவுடைய மற்றும் செல்வாக்கு மிகுந்த மனிதர்களை கவர்ந்திழுத்தது, மதிக்கத்தக்க தொடர்புகளையும் தணிக்கை செய்யப்படாத அறிவையும் கொடுத்தது. பல பிரபல 18 ஆம் நூற்றாண்டு மனிதர்கள் மோசார்ட்மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் போன்றவர்கள் உள்ளிட்டவர்கள் மேசன்களாவர். காஸநோவா ரோஸிக்ரூஸியானிசத்தின் மீதும் ஈடுபாடு கொண்டார்.[31]

காஸநோவா பாரீஸில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தார், மொழியைக் கற்றார், நாடக அரங்கத்தில் பெரும்பாலான நேரத்தை செலவழித்தார், மேலும் தன்னை பிரபுக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். விரைவில், இருப்பினும், அவரது எண்ணற்ற கள்ளப் புணர்ச்சியினால் பாரீஸ் காவல்துறையினரால் கவனிக்கப்பட்டார், அவர்கள் அவர் விஜயம் செய்த ஒவ்வொரு நகருக்கருகிலும் இருந்தனர்.[32]

அவர் டிரெஸ்டென்னுக்கு 1752 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்தார், அங்கு அவரது தாயாரைச் சந்தித்தார். அவர் ஒரு நன்கு வரவேற்கப்பட்ட நாடகமான லா மொளுச்செட்டே வை எழுதினார், அது தற்போது இழக்கப்படுவிட்டது.[33] அவர் பின்னர் பிரேக்கிற்கு வருகைத் தந்தார், பிறகு வியென்னா, அங்கு காணப்பட்ட இறுக்கமான ஒழுக்க நெறிமுறைச் சூழல் அவர் விருப்பத்திற்குகநததாயில்லை. அவர் இறுதியாக வெனிஸ்சிற்கு 1753 ஆம் ஆண்டில் திரும்பினார்.[34] வெனிஸ்சில், காஸநோவா அவரது ஒழுக்கக்கேடான ஆபத்தான தப்பிக்கும் விளையாட்டுக்களை மீண்டும் துவக்கினார், பல எதிரிகளை சம்பாதித்துக் கொண்டார், மேலும் வெனிஸ் நகரத்து புலன் விசாரணை அதிகாரிகளின் பெரும் கவனத்தைப் பெற்றார். அவரது காவல் துறை பதிவேடுகள் பதிவு செய்யப்பட்ட அவதூறுகள், கவர்ச்சித் திறன்கள், சண்டைகள் பொதுச் சர்ச்சைகள் ஆகியவற்றால் நீண்டு கொண்டே சென்றது.[35] அரசு உளவாளியான, கியோவானி மானுசி, காஸநோவாவின் சதித்திட்ட அறிவையும் ப்ஃரீமேசன்ரியையும் வெளிக்கொணரவும் அவரது நூலகத்தில் தடைச் செய்யப்பட்ட புத்தகங்களை ஆராயவும் அமர்த்தப்பட்டார். நகர் மன்ற உறுப்பினர் பிராகடின் இம்முறை முழு தீவிரத்தன்மையுடன் (அவரே முன்னாள் புலன் விசாரணை அதிகாரியாக இருந்ததால்) அவரது "மகனுக்கு" புத்திமதியாக உடனே வெளியேறும்படியும் அல்லது கடும் நடவடிக்கைக்கு ஆளாகும் படியும் கூறினார்.

சிறையும் தப்பியோட்டமும்[தொகு]

அடுத்த நாள் முப்பது வயதில் காஸநோவா கைது செய்யப்பட்டார்: " தீர்ப்பாயம், ஜி. காஸநோவாவினால் இழைக்கப்பட்ட கடும் குற்றங்களின் அளவினை கருத்திற் கொண்டு, முதன்மையாக புனித மதத்திற்கெதிராக பொது அட்டூழியங்களுக்கெதிரானவற்றினால், அவர்கள் மேன்மைத் தாங்கியவர்கள் விளைவாக அவரைக் கைது செய்து லீட்ஸ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்."[36] "தி லீட்ஸ்" சிறை டோகே அரண்மனையின் கிழக்கு பிரிவில் மேல் தளத்தில் ஏழு கொட்டடிகளைக் கொண்டது, உயர் வகுப்பு கைதிகளை, அரசியல் குற்றவாளிகளை அடைக்க இருப்புச் செய்யப்பட்டதாகும், அது அரண்மணையின் கூரைகள் காரியத் தகடுகளால் மூடப்பட்டதால் பெயரிடப்பட்டதாகும். காஸநோவா விசாரணையின்றி ஐந்து வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டு "தப்பிச் செல்ல இயலாத" சிறையில் அடைக்கப்பட்டார்.[37]

அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார், துணிமணிகள், கோரைபடுக்கை, மேஜை மற்றும் சாய்வு நாற்காலியுடன் "இருப்பதிலேயே மோசமான அறையினுள்"[38], அங்கு அவர் இருட்டு, கோடைப் புழுக்கம் மற்றும் "மில்லியன் பூச்சிகள்" இவற்றால் துன்பப்பட்டார். விரைவில் அவர் வரிசையான அறை நண்பர்களுடன் அடைக்கப்பட்டார், மேலும் ஐந்து மாதங்கள் கழித்து பிரபு பிராகாடினின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அவருக்கு குளிர்காலத்திற்கேற்ற படுக்கையும் புத்தகங்களுக்கான மாத ஓய்வூதியமும் தரமான உணவும் வழங்கப்பட்டது. சிறையின் மேற்புறத்திலுள்ள பரணில் உடற்பயிற்சி நடைக்கு அனுமதிக்கப்பட்டப் போது, அவர் பளிங்கு மற்றும் இருப்பு தடியொன்றைக் கண்டெடுத்தார் அதை அவரது அறைக்கு கடத்தி வந்தார், அவரது சாய்வு நாற்காலியிலினுள் தடியினை மறைத்து வைத்தார். தற்காலிகமாக அறை சகாக்கள் இல்லாத சமயத்தில், இரு வாரங்கள் தடியினை கல்லில் தேய்த்து கூர்மைப்படுத்தி கூர்மையான ஆயுதமாக்கினார். பிறகு அவரது படுக்கையின் கீழான மரத் தரையினுடே துளையிட்டு தனது அறை விசாரணை அதிகாரியின் அறைக்கு நேர் மேலே இருப்பதை அறிந்தார்.[39] தப்பிக்க திட்டமிட்டு நாள் குறித்த மூன்றே நாட்களுக்கு முன்பு, கீழேயுள்ள அறையில் ஒரு திருவிழாவின் போது அதிகாரிகள் எவருமற்ற சமயத்தில், காஸநோவா பெரிய, வெளிச்சமுள்ள பார்வைக்குத் தகுந்த அறைக்கு அவர் இப்போதுள்ள அறையிலேயே மகிழ்ச்சியாக இருப்பதாக எதிர்ப்புத் தெரிவித்தும் நகர்த்தப்பட்டார். அவரது புதிய அறையில், "நான் மயக்கமுற்ற மனிதனைப்போல், சிலைப்போல அசைவற்று சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தேன், நான் எனது அனைத்து முயற்சிகளும் வீணானதைக் கண்டேன், மேலும் அதற்காக வருத்தப்படவில்லை. நான் நம்புவதற்கு ஏதுமில்லையென்று உணர்ந்தேன் மேலும் என்னிடம் மீதமிருந்த ஒரே நிவாரணம் எதிர்காலத்தைப் பற்றி நினையாமலிருப்பதே."[40]

அவருடைய ஆற்றாமையிலிருந்து மீண்ட காஸநோவா மற்றொரு தப்பித்தல் திட்டத்தை ஏற்படுத்தத் துவங்கினார். அவர் அருகிலுள்ள அறையிலிருந்த கைதியான, புரட்சிகர பூசாரி பாதர் பால்பியின் உதவியை நாடினார். சாய்வு நாற்காலிக்குள் மறைத்து வைக்கப்பட்டு புதிய அறைக்குள் கொண்டுவரப்பட்டது. வளைத்து போடப்பட்ட சிறைக்காவலர் ஒருவர் மூலம் குவிக்கப்பட்ட பாஸ்டா உணவுக்கடியில் உறையிடப்பட்ட விவிலியத்தின் மூலம் பாதரிடம் அளிக்கப்பட்டது. பூசாரி அவரது கூரையில் துளையிட்டு மேலேறிச் சென்று காஸநோவனின் அறையின் கூரையிலும் துளையிட்டார். உளவாளியான் தனது புதிய அறை சகாவை அமைதிப்படுத்த காஸநோவா மூடநம்பிக்கை வித்தைகளைக் காட்டி அவரை பயமுறுத்தி மௌனியாக்கின.[41] பால்பி காஸநோவா அறைக்குள் நுழைந்த போது, காஸநோவா தன்னைத்தானே கூரை மீதேற்றிக் கொண்டு, விவிலியத்தின் 117 வது வாசகமான " நான் இறக்கக் கூடாது, ஆனால் வாழ வேண்டும், மேலும் கடவுளின் பணியை அறிவிக்க வேண்டும்" என்பதை விட்டுச் சென்றார்.[42]

உளவாளி பிறருடன் தப்பிச் செல்லும் போது பிடிபட்டால் அதன் பின் விளைவுகள் குறித்து மிகவும் அஞ்சி தங்கி விட்டார். காஸநோவா மற்றும் பால்பி அவர்களின் வழியில் ஈயத் தகட்டுகளின் ஊர்ந்து சென்று டோகே அரண்மையின் சாய்வுக் கூரையின் மீது கடும் மூடுபனி சுழற்றியடிக்கும் போது ஏறிச் சென்றனர். அருகிலுள்ள கால்வாயில் விழுவது மிக சாகசமாக இருக்கும் என்பதால், காஸநோவா சாய்வுக் கூரையின் முனையிலிருந்த கம்பி ஜன்னலை அழுத்தி உடைத்துத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். அவர்கள் கூரையில் நீண்ட ஏணியைக் கண்டனர், மேலும் கூடுதல் கயிற்றின் உதவியைக் கொண்டு தங்களை தாழ்த்தியவாறு இருபத்தைந்து அடி ஆழமுள்ள அறையின் தளத்தை அடைந்தனர். காலை வரை ஓய்வெடுத்து விட்டு, துணி மாற்றிக் கொண்டு, பிறகு வெளியேறும் கதவின் சிறு பூட்டினை உடைத்துக் கொண்டு, அரண்மனையின் தாழ்வாரத்தைக் கடந்து, அருங்காட்சியகங்கள் கூடங்கள், கீழ் பகுதிகளைத் தாண்டி இறுதிக் கதவு வழியே வெளியேறினர். வெனிஸ் நகரப் படகு மூலம் அவர்கள் தப்பிக்கும் போது மணி காலை ஆறு. இறுதியாக காஸநோவா பாரீஸை அடைந்தார், அது (ஜனவரி 5, 1757) ராபர்ட்-பிராங்கோஸ் டாமியன்ஸ் லூயிஸ் XV ஐ கொல்ல முயன்ற அதே நாளாகும்.[43]

ஊகிக்கக்கூடியவர்கள் காஸநோவாவின் தப்பித்தல் கதை நம்பக்கூடியதல்ல, மேலும் லஞ்சம் கொடுத்து தனது புரவலரின் உதவியுடன் தப்பித்தார் முடிவு கட்டினர். இருப்பினும், சில பொருட் தடயங்கள் அரசுப் பதிவுகளில் இருக்கிறது, சிறைக் கூரையை பழுது பார்த்தது உட்பட. காஸநோவா முப்பது ஆண்டுகள் கழித்து 1787 ஆம் ஆண்டில், ஸ்டோரி ஆஃப் மை லைஃப் பை எழுதினார், அது மிகப் பிரபலமானது மேலும் பல மொழிகளில் மறு அச்சிடப்பட்டது, மேலும் அவர் தன் கதையை சிறிது காலம் கழித்து அவர் வரலாற்றில் மீண்டும் எழுதினார்.[44] காஸநோவாவின் சாதனையின் மீதான சரிபார்ப்பு அதன் தனித்தன்மையுடனிருந்தது:

ஆகையால் கடவுள் எனக்குக் கொடுத்தது நான் தப்பிச் செல்லும் தேவை என்பதானது அதிசயம் இல்லையென்றால் ஆச்சர்யம் நான் அது பற்றி பெருமை கொள்வதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் என் பெருமை என் வெற்றியினால் அல்ல, என் அதிர்ஷ்டம் அதனோடு இருந்ததற்கும் அல்ல, அது அதனைச் செய்ய முடிந்ததற்கும் அவ்வாறு செய்ததற்குமான துணிச்சலை தந்ததற்கும் ஆகும்.[45]

பாரிஸ்சுக்குத் திரும்புதல்[தொகு]

பாரீசிஸ் தங்குவத் நீண்ட காலமிருக்கும் என்பதை அவர் அறிவார் அதற்கேற்றபடி அவர் நடந்து கொண்டார்: "நான் கண்டவற்றை நிறைவேற்றவும், செயல்பாட்டில் உடல் மற்றும் உள்ளத்தின் அறநெறிகளை கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும், பெரிய மற்றும் செல்வாக்கு மிக்கவர்களின் அருகாமையைப் பெற வேண்டும், சுய-கட்டுப்பாட்டை கடுமையாக பயிற்சிக்க வேண்டும், மேலும் பச்சோந்தியாகவும் இருக்க வேண்டும்."[46] காஸநோவா முதிர்ச்சியடைந்திருந்தார், மேலும் இம்முறை பாரீஸில், இப்போதும் சமயங்களில் விரைவான சிந்தனை மற்றும் தீர்மான செயல்பாடுகளை சார்ந்திருந்த போதும், அவர் கணக்கிட்டும் திட்டவட்டமாகவும் இருந்தார். அவரது முதல் சவால் புதிய புரவலரை கண்டுபிடிப்பதேயாகும். பழைய நண்பர் டி பெர்னிஸ்சுடன் தற்போது பிரான்ஸ்சின் அயல் துறை அமைச்சராக இருப்பவருடன் மீண்டும் இனைந்தார். காஸநோவா அவரது புரவலரால் அரசிற்கு நிதி வருவாயை ஈட்டித் தரும் வழியொன்றை கண்டு பிடித்து விரைவில் பிரபலமாகும் படி ஆலோசனை நல்கினார். காஸநோவா முறையாக முதல் அரசு லாட்டரிப் பரிசின் அறக்கொடை உறுப்பினர்களில் ஒருவராகவும், அதன் சிறந்த சீட்டு விற்பனையாளர்களில் ஒருவராகவும் ஆனார். இந்த வர்த்தகம் விரைவில் அவருக்கு பெரும் செல்வத்தைப் பெற்றுத் தந்தது.[47] கையிலிருந்த பணத்துடன் உயர் குடிகளின் மத்தியில் வலம் வந்தார், மேலும் சில பெண்களை மயக்கிடவும் செய்தார். அவர் பல மாய வித்தைத் திறனுடன் சமூகப் பிரமுகர்களை ஏமாற்றினார், குறிப்பாக மார்க்கெஸ் ஜீன்னெ டி'உர்ஃபேயை, அவரது சிறந்த நினைவுத் திறனுடன் மாயக்காரனின் எண்ணியல் திறனைக் கொண்டவராகக் காட்டியது. காஸநோவாவின் பார்வையில், " ஒரு முட்டாளை பொய்யை உண்மையென்று நம்பச் செய்ய வைப்பது புத்திசாலியை சாதகமாக பயன்படுத்துவதை விட மதிப்புடையது."[48]

காஸநோவா ரோஸிக்ரூசியன் மற்றும் இராசாயனவாதி கூறிக்கொள்வது, நடவடிக்கைகள் ஆகியன அச் சகாப்தத்தின் பெரும்பாலான் முன்னணி நபர்களால் அவர்களில் ஒருவரான மேடம் டி பாம்பாடோர், கவுண்ட் டி செயிண்ட்-ஜெர்மியின், டி'அலெம்பெர்ட் மற்றும் ஜீன்-ஜாக்வெஸ் ரூஸோ ஆகியோர் அடங்குவர். பிரபுகளுக்களிடையே இராசயனவாதி, குறிப்பாக "தத்துவவாதியின் கல்" லின் தேடல், காஸநோவாவை அவரது அறிவிற்கு அதிகம் கவனிக்கப்பட்டார், மேலும் கணிசமாக இலாபமடைந்தார்.[49] அவர் தனது முதல் ஜோடியை கவுண்ட் டி செயிண்ட்-ஜெர்ம்யின்னில் கண்டார், "இந்த வெறும் தனி நபர், அனைத்து போலிகளிலும் அதிகமான நபராக இருக்கப் பிறந்தவர் போல், தண்டனைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டவர் போல், சாதாரண முறையில், அவருக்கு முந்நூறு வயதென்றும், அவரிடம் பிரபஞ்ச மருந்து இருக்கிறது, இயற்கையிலிருந்து தான் விரும்பினவற்றை எதுவாயினும் தான் தயாரித்ததாகவும், வைரத்தை அவர் உருவாக்கியதாகவும் அறிவித்து வந்தார்.[50]

டி பெர்னிஸ் காஸநோவாவை அவரது முதல் உளவு வேலைக்கு டன்கிர்க்கிற்கு அனுப்ப முடிவெடுத்தார். காஸநோவா அவரது விரைவான வேலைக்கு நன்கு வெகுமதி அளிக்கப்பட்டார் மேலும் இந்த அனுபவம் அவரது விமர்சனங்களில் ஒன்றை பழங்கால ஆட்சி க்கும் அவர் சார்ந்திருந்த வர்க்கத்திற்கும் எதிராகத் கூறத் துண்டியது. நடந்து முடிந்ததன் தன்மையை அறிந்து அவர் கூறினார், "பிரெஞ்சு அமைச்சர்கள் அனைவரும் ஒரே மாதிரிதான். அவர்கள் தங்களைச் சார்ந்து வாழ்பவர்களை வளப்படுத்த பிறரின் சட்டைப்பையிலிருந்து வருவது கொண்டு ஊதாரித்தனமாக செலவழித்தனர். மேலும் அவர்கள் கட்டுப்பாடில்லாமல் இருந்தனர்: கீழ் மட்ட மக்கள் ஒன்றுக்கும் மதிக்கப்படவில்லை, மேலும் இதன் மூலம் அரசின் கடனும் நிதிக் குழப்பங்களும் தவிர்க்க இயலாத விளைவுகளாக ஆயின. ஒரு புரட்சி தேவை."[51]

ஏழாண்டு போர் துவங்கியவுடன் காஸநோவா மீண்டும் அரசின் கருவூலத்தை அதிகரிக்க உதவ அழைக்கப்பட்டார். அவர் ஆம்ஸ்டர்டாம் ஹாலந்தில், அப்போதைய ஐரோப்பிய மையத்தில் அரசின் பத்திரங்களை விற்கும் பணித் திட்டத்தை நம்பி ஒப்படைக்கப்பட்டார்.[52] அவர் பத்திரங்களை 8% கழிவில் விற்பதில் மட்டுமே வெற்றிக் கண்டார், மேலும் பின் தொடர்ந்து வநத ஆண்டில் பட்டு உற்பத்தி ஆலையை அவ்வருமானத்திலிருந்து வாங்கும் அளவிற்கு பணக்காரரானார். பிரெஞ்சு அரசு அவர் பிரெஞ்சு குடிமகனாக மாறி, நிதி அமைச்சகத்த்தின் சார்பாக பணியாற்றினால், அவருக்கு பட்டமும் ஓய்வூதியமும் அளிக்க முன் வந்தது, ஆனால் அவர் மறுத்தார், ஒருவேளை அது சுற்றித் திரியும் ஆர்வத்தினை தடுக்கும் காரணத்தில் இருக்கலாம்.[53] காஸநோவா செல்வத்தின் உச்சியை அடைந்தார் ஆனால் அதை நிலைநிறுத்திக் கொள்ள இயலவில்லை. அவர் வணிகத்தை மோசமாக நடத்தினார், அதனை காப்பாற்ற கடுமையாகக் கடன் வாங்கினார், மேலும் அவரது செல்வத்தை தொடர்ச்சியான அவரது "அநதப்புரத்தில்" வசித்த பெண் பணியாளர் தொடர்புகளுக்காக செலவழித்தார்.[54]

காஸநோவா கடன்களுக்காக மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார், இம்முறை ஃபோர்-ஐ-ஈகே வில், ஆனால் மார்க்க்வெஸ் டி'உர்ஃபெவின் வற்புறுத்தலினால் நான்கு நாட்கள் கழித்து விடுதலைச் செய்யப்பட்டார். துரதிர்ஷ்வசமாக, அவர் விடுதலை ஆனாலும், அவர் புரவலர் லூயிஸ் XV சால் அச் சமயத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார் மேலும் காஸநோவாவின் விரோதிகள் அவரை நெருங்கினர். மீதமுள்ள அவர் உடைமைகளை விற்றுவிட்டு ஹாலந்திற்கு மற்றொரு பணித் திட்டத்தைப் பெற்றுக் கொண்டு தனது தொல்லைகளிலிருந்து விலகியிருக்கச் சென்றார்.[54]

ஓட்டங்கள்[தொகு]

இருந்தாலும், இம்முறை அவரது பணித் திட்டம் தோல்வியடைநதது மேலும் கலோன்னுக்கு இடம் மாறினார், பிறகு ஸ்டட்கர்ட்டிற்கு 1760 ஆம் ஆண்டு வேனிற்காலத்தில் சென்றார், அங்கு அவரது மீதமிருந்த சொத்துக்களையும் இழந்தார். அவரது கடன்களுக்காக மீண்டும் ஒருமுறை சிறையிலடைக்கப்படவிருந்தார், ஆனால் சுவிட்சர்லாந்திற்குச் தப்பிச் செல்வதை செயல்படுத்தினார். காஸநோவா சுற்றித் திரியும் வாழ்க்கையால் களைப்புற்று, ஐன்சீடெல்ன் மடத்தில் சேர்ந்து எளிமையான, மேதைமைமிக்க துறவி வாழ்வை ஏற்படுத்த பரிசீலித்தார். அவர் தனது தங்கும் விடுதிக்கு திரும்பி அம்முடிவைப் பற்றி சிந்திக்கும் முன் புதிய ஆர்வத்தினைத் தூண்டும் பொருளை சந்தித்தார், தனது பழைய உள்ளுணர்வுகளுக்கு திரும்பியவுடன் எல்லா துறவு வாழ்வின் நினைப்புகளும் விரைவில் மறக்கப்பட்டன.[55] தொடர் ஓட்டத்தில், அவர் ஆல்பிரக்ட் வான் ஹால்லெர்மற்றும் வால்டேர் ஆகியோரை சந்தித்தார், மேலும் மார்ஸ்செயில், பிறகு ஜெனொவா, பிளோரன்ஸ், ரோம், நேபிள்ஸ், மோடேனா, மற்றும் டுரின் ஆகியவற்றிற்கு முயற்சியின்றி கிடைத்த ஒரு பாலியல் வெற்றியிலிருந்து மற்றொன்றிற்கு மாறிச் சென்றார்.[56]

1760 ஆம் ஆண்டில், காஸநோவா தன்னை செவாலியர் டி சீன்கால்ட் எனப் பெயரிட்டு அழைக்கத் துவங்கினார், அப் பெயர் மீதமுள்ள வாழ்நாளில் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகும். சமயங்களில் தன்னை கவுண்ட் டி ஃபாருஸ்ஸி (அவரது தாயாரின் முதல் பெயர்) எனவும் அழைத்துக் கொள்வார், மேலும் போப் கிளமெண்ட் காஸநோவாவிற்கு பாபல் ஆர்டர்ரான (போப் ஆண்டரவரால் வழங்கப்படும் உயர் விருது) எப்ரான் டி'ஆர்ரை, பெறும் போது அவரது மார்பின் மீது மனதில் ஆழப்பதியவைக்கக் கூடிய வகையில் சிலுவையும் ரிப்பனையும் கொண்டிருந்தார்.[57]

பாரிஸ்சிற்கு திரும்பியவுடன், அவரது அதிகம் அட்டூழியமான திட்டங்களில் ஒன்றை ஏற்படுத்த-அவரது பழைய ஏமாளியான மார்க்வெஸ் டி'உர்ஃபேவை தனது மாயத் தந்திரத்தால் இளம் மனிதராக மாற்ற இயலும் என நம்பவைத்தார். திட்டம் காஸநோவா எதிர் நோக்கிய பெரிய கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்தனுப்பி விடக்கூடியவைகள் ஈடேரவில்லை, மேலும் மார்க்கெஸ் டி உர்ஃபே இறுதியில் அவர் மீது நம்பிக்கை இழந்தார்.[58]

காஸநோவா இங்கிலாந்திற்கு 1763 ஆம் ஆண்டில், ஆங்கில அதிகாரிகளுக்கு அவரது யோசனையான அரசு லாட்டரி பரிசுச் சீட்டை விற்பதற்காகச் பயணம் செய்தார். ஆங்கிலேயர்களைப் பற்றி எழுதினார், " அம்மக்கள் சிறப்பான குணாதியசத்தை கொண்டுள்ளனர், தேசம் முழுமைக்கும் பொதுவானதாக, அது அவர்களை மற்றவர் அனைவரையும் விட உயர்ந்தவர்கள் என எண்ணச் செய்கிறது. அதொரு அனைத்து நாடுகளாலும் பங்கிடப்படும் நம்பிக்கையாகும், ஒவ்வொருவரும் தாங்களே சிறந்தவர் என எண்ணுவர், மேலும் அவர்கள் அனைவரும் சரியே."[59] அவரது தொடர்புகள் மூலம், அரசர் மூன்றாம் ஜார்ஜ் சந்திக்கும் வாய்ப்பிற்கு வழி காண வேலைச் செய்தார், இதற்கு மார்க்வெஸ் டி'உர்ஃபே விடமிருந்து திருடிய மதிப்பு மிகுந்தவற்றில் அதிகமானவற்றை பயன்படுத்தினார். அரசியல் கோணங்களில் வேலை செய்து கொண்டே, அவர் படுக்கையறையில் தனது பெரும்பாலான நேரத்தை அவரது பழக்க வழக்கமாக செலவிட்டார். அவரது இன்பங்களுக்கு பெண்களை வழிமுறையாக, ஆங்கிலம் பேச இயலாத நிலையில், செய்தித் தாளில் அவர் ஒரு விளம்பரத்தை அடுக்கு மாடி குடியிருப்பை "சரியான" நபருக்கு கொடுக்கும்படி வெளியிட்டார். அவர் பல இளம் பெண்களை நேர்க்காணல் செய்து, அவருக்குப் நன்கு பொருந்திய "மிஸ்டரஸ் பாலின்" என்றொருவரை தேர்ந்தெடுத்தார். விரைவில், அவர் இளம் பெண்ணின் அடுக்கு மாடி குடியிருப்பில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, அவரை மயக்கி உறவு கொண்டார். இதுவும், மற்றத் தொடர்புகளும், இருப்பினும், அவரை பால்வினை நோய்களுடன் பலவீனப்படுத்தியது மேலும் அவர் உடைந்து போய், நோயுடன் இங்கிலாந்தை விட்டு வெளியேறினார்.[60]

அவர் பெல்ஜியம் சென்றார், நோயிலிருந்து மீண்டார், பின்னர் அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஐரோப்பா முழுதும், கடுமையான சாலைகளில் நான்கு சக்கர வண்டியில் சுமார் 4,500 மைல்கள் கடந்து மாஸ்கோ வரை பயணஞ் செய்தார் (ஒரு நாளைக்கு நான்கு சக்கர பயணம் சுமார் 30 மைல்களாகும்). மீண்டும், அவரது முதன்மை நோக்கம் தனது லாட்டரி திட்டத்தை இதர அரசுகளுக்கும் விற்பதும் பிரெஞ்சு அரசிடம் ஏற்பட்ட வெற்றியை மீண்டும் நிகழ்த்துவதேயாகும். ஆனால் பிரெட்டெரிக் தி கிரேட்டுனான சநதிப்பு பலன் ஏதையும் அளிக்கவில்லை சுற்றியுள்ள ஜெர்மன் நிலங்களிலும் இதே முடிவுகள்தான் கிட்டின. காஸநோவா தொடர்புகளையும், நம்பிக்கைகளையும் வைத்துக் கொண்டு ரஷ்யா சென்று காத்ரைன் தி கிரேட்டைச் சந்தித்தார், ஆனால் அவர் லாட்டரி யோசனையை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்.[61]

1766 ஆம் ஆண்டில், கவுண்ட் கலோனல் பிரான்சிஸ்செக் கசாவ்ரி பிரானிகியுடன் அவர்களுக்கு நண்பரான இத்தாலிய நடிகை சம்பந்தமாக தொடர்ந்த துப்பாக்கி சண்டையை அடுத்து வார்சாவாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். சண்டையிட்ட இருவரும் காயமடைந்தனர், காஸநோவாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. காஸநோவா கையினை துண்டிக்க வேண்டும் என்ற மருத்துவர்களின் பரிந்துரைகளையும் மறுத்தப் பிறகு, கை தானாகவே மீண்டும் குணமாகியது.[62] பிற இடங்களிலும் லாட்டரியை எவரும் கைக்கொள்ளவில்லை. அவர் பாரீஸ்சுக்கு 1767 ஆம் ஆண்டில் மீண்டும் திரும்பி பல மாதங்கள் தங்கி, சூதாட்ட விடுதிகளுக்கு சென்று வந்தார். லூயிஸ் XV அவராகவே ஆணை பிறப்பித்து பிரான்ஸ்விட்டு வெளியேறச் செய்தார், இது முதன்மையாக காஸநோவாவின் மார்க்வெஸ் டி'உர்ஃபேயுடனான முறைகேடினால் ஆனதாகும்.[63] தற்போது ஐரோப்பா முழுதும் தற்போது அவரது விளைவுகளைப் பற்றிய நடவடிக்கைகளுக்கு அறியப்பட்டவராக ஆனார், காஸநோவாவிற்கு அவரது கெட்டப் பெயரை மீறி செயல்படுவது ஏதேனும் செல்வம் சேர்ப்பது போன்றவை கடினமாகின. ஆகையால், அவர் ஸ்பெயினை நோக்கிச் சென்றார், அங்கு அவர் நன்கறியப்படவில்லை. அவரது வழக்கமான அணுகுமுறையை முயற்சித்தார், பெரிய இடத்துத் தொடர்புகளில் சார்ந்து (பலமுறை ப்ரீமேசன்கள்), செல்வாக்கு மிகுந்த பிரபுக்களின் மத்தியில் உண்டும் மது பானங்கள் அருந்தியும் வந்தார், இறுதியாக உள்ளூர் அரசருடன் சந்திப்பு ஏற்பட்டது, இவ்விஷயத்தில் மூன்றாம் சார்லஸ்சுடனானது. ஆனாலும் எக்கதவுகளும் அவருக்குத் திறக்கவில்லை எனும் போதும், இருப்பினும், ஸ்பெயின் முழுதும் சுற்றித் திரிந்தார் அதற்கு சிறிதளவே ஆதரவிருந்தது. பார்சலோனாவில், அவர் படுகொலை முயற்சியிலிருந்து தப்பித்தார் மேலும் ஆறு வாரங்களுக்கு சிறையிலடைக்கப்பட்டார். அவரது ஸ்பானிய சாகசம் தோல்வியடைநதது, அவர் பிரான்ஸ்சிற்கு திரும்பி சிறிது நாட்களிருந்து பின்னர் இத்தாலி சென்றார்.[64]

வெனிஸ்சிற்கு திரும்புதல்[தொகு]

ரோமில், காஸநோவா வெனிஸ் திரும்புவதற்கு ஏற்ற வழியினை தயாரிக்க வேண்டியிருந்தது. வெனிஸ்சினுள் சட்டப்பூர்வமாக நுழையப் பெற ஆதரவாளர்களுக்காக காத்திருந்த போது, காஸநோவா அவரின் இலியாத் தின் நவீன டஸ்கன் இத்தாலியன் மொழியாக்கத்தினையும், அவரது ஹிஸ்டரி ஆஃப் தி டிரபுள்ஸ் இன் போலந்து மற்றும் ஒரு நகைச்சுவை நாடகத்தையும் துவக்கினார். வெனிஸ் நகர அதிகாரிகளிடம் தன் நலத்தை முன்னிட்டு நல்லெண்ணத்தைப் பெறக்கூடிய வகையில் காஸநோவா வணிக ரீதியிலான உளவாளி வேலையைச் செய்தார். பல மாதங்கள் திரும்ப அழைக்கப்படாம்லே இருந்த நிலையில், இருப்பினும், விசாரணை அதிகாரிகளுக்கு விண்ணப்ப மடல் ஒன்றை நேரடியாக எழுதினார். கடைசியாக, அவருக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைத்தது அதனைப் படித்ததும் கண்ணீர் வடித்து, "நாங்கள், அரசின் விசாரணை அதிகாரிகள், எங்களுக்குத் தெரிந்த காரணங்களுக்காக, கியாகோமா காஸநோவாவிற்கு கட்டுப்பாடற்ற பாதுகாப்பான நடவடிக்கைகளை அனுசரிக்க உரிமை அளிக்கிறோம்... அவருக்கு வருவதற்கும், தங்குவதற்கும், திரும்பச் செல்லவும், தொடர்பு கொள்வதற்கும் எங்கும் அவர் விருப்பப்படுகையில் அனுமதிக்கப்பட்டோ அல்லது தடையற்றோ நடத்திக் கொள்ளலாம். இதுவே எமது விருப்பம்." காஸநோவா வெனிஸ்சிற்குத் திரும்ப செப்டம்பர் 1774 இல் பதினெட்டு ஆண்டுகள் கழித்து அனுமதிக்கப்பட்டார்.[65]

முதலாவதாக,அவரது வெனிஸ்சிற்கான திரும்புதல் உளங்கனிந்த ஒன்று மற்றும் அவர் ஒரு பிரபலஸ்தர். விசாரணை அதிகாரிகள் கூட அவர் எப்படி சிறையிலிருந்து தப்பிச் சென்றார் என்பதையறிய விரும்பினர். அவரது மூன்று திருமணமாகாத புரவலர்களில் டாண்டோலோ மட்டும் உயிருடனிருந்தார் மேலும் காஸநோவா மீண்டும் அவருடன் வாழ அழைக்கப்பட்டார். டாண்டோலோவிடமிருந்து சிறிய உதவித் தொகையை பெற்று வந்தார் மேலும் தனது எழுத்துக்களிலிருந்து வாழ நம்பியிருந்தார், ஆனால் அது போதவில்லை. அவர் தயக்கத்துடன் வெனிஸ்சிற்கு உளவாளியானார், துண்டு துண்டான வேலைகளுக்கு ஊதியம் பெற்றார், மதம், அறநெறி மற்றும் வணிகம் ஆகியவற்றின் மீது தகவல் அளித்தார் அவை பெரும்பாலும் வதந்தி மற்றும் கிசுகிசுக்கள் அடிப்படையிலானவை அவற்றை சமூகத் தொடர்புகளிலிருந்து பெற்றார்.[66] அவர் ஏமாற்றமடைந்தார். ஆர்வம் கொள்ளத்தக்க நிதிச் சந்தர்ப்பங்கள் எதுவும் வரவில்லை மேலும் சில கதவுகளே சமூகத்தில் கடந்த காலம் போலல்லாமல் திறந்தன.

49 ஆம் வயதில், விளைவுகளைப் பற்றி கவலைப்படாத வாழ்வு மற்றும் ஆயிரக்கணக்கான மைல் தூரப் பயணம் அதன் விலையை எடுத்துக் கொண்டன. காஸநோவாவின் சிற்றம்மை வடுக்கள், குழிந்த கன்னங்கள் மற்றும் வளைந்த மூக்கு அனைத்தும் அதிகமாக கவனிக்கத் தக்கதாயின. அவரது எளிதாகப் பழகும் குணம் இப்போது அதிகமாக எச்சரிக்கையுடன் அணுகப்பட்டது. இளவரசர் சார்லஸ் டி லிக்னே, ஒரு நண்பர் (அவர் எதிர்கால முதலாளியின் மாமா/சித்தப்பா), அவரை 1784 ஆம் ஆண்டில் வர்ணித்தார்:

அவர் காண்பதற்கு அசிங்கமாக இல்லாவிடினும் நன்கு இருப்பார்; உயரமாகவும் ஹெர்குலிஸ் போல உடற்கட்டுடனும், ஆனால் ஆஃப்பிரிக்க சாயலிலும்; கண்கள் உயிர்ப்புடனும் நெருப்பைக் கக்குவதாகவும், ஆனால் கூருணர்வுள்ள, விழிப்புள்ள, நச்சுத்தன்மை மிக்க வகையில்- மேலும் இது அவருக்கு மூர்க்கமான புறத்தோற்றத்தைக் கொடுக்கிறது. அவரை களிப்புள்ளவராக ஆக்குவதை விட சினமூட்டுவது எளிது. அவர் குறைவாக சிரிப்பார், ஆனால் பிறரை சிரிக்க வைப்பார்.... அவரிடமுள்ள சொல்லும் முறை என்னை ஹர்லேக்குவின் அல்லது பிகாரோவை நினைவுபடுத்துகிறது, மேலும் அவற்றை மகிழ்வூட்டுவதாக தொனிக்கிறது.[67]

வெனிஸ் அவருக்கு மாறுபட்டிருந்தது. காஸநோவாவிடம் சூதாட தற்போது சிறிதளவே பணமிருந்தது, சில விருப்பப்பட்ட மகளீர்களையே தேடிச் செல்ல முடிந்தது, மேலும் சில தொடர்புகளையே அவரது மந்தமான நாட்களைப் பொலிவுறச் செய்ய முடிந்தது. அவரது தாயாரின் இறப்புப் பற்றியறிந்தார் மேலும் வலியுறச் செய்வதாக,அவரை முதன் முதலாக பாலுறவிற்கு அறிமுகப்படுத்திய பெட்டினா கோஸியின் படுக்கையருகில் சென்றார், அவர் கரங்களில் இறந்து போனார், கோஸி. அவரது இலியாத் மூன்று தொகுதிகளில் பதிப்பிக்கப்பட்டது, ஆனால் அளவான சந்தாதாரர்களால் குறைவான பணமே ஈட்டியது. வோல்டேருடன் மதம் பற்றிய பிரசுரிக்கப்பட்ட விவாதத்தில் அவர் இறங்கினார். அவர் "ஒருவேளை, மூட நம்பிக்கையை ஒழிப்பதில் வெற்றியடைந்தால், அதற்குப் பதிலாக எதைக் கொண்டு இட்டு நிரப்புவீர்கள்?" வால்டேர் திருப்பியடித்தார், "நான் அதை விரும்புவேன். மானுடத்தை அழித்துவிடும் மூர்க்கமான மிருகம் ஒன்றை நான் விடுவிக்கும் போது நான அதனிடத்தில் எதை இடுவேன் எனக் கேட்கப்படலாமா." காஸநோவானின் பார்வையில், வால்டேர் முறையான தத்துவவாதியாக இருந்திருந்தால், அவர் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்திருப்பார்... மக்கள் நாட்டின் பொது அமைதிக்காக அறியாமையில் இருக்க வேண்டிய அவசியமுள்ளது".[68]

1779 ஆம் ஆண்டில், காஸநோவா பிரான்செஸ்கா எனும் கல்வியறிவில்லாத தையற்காரியைக் கண்டார் அவர் வீட்டைக் கவனித்துக்கொண்டும் அவருடன் வசிக்கும் காதலியாகவும் இருந்தார், அவரை அர்ப்பணிப்புடன் காதலித்தார்.[69] பின்னர் அந்த வருடம், விசாரணை அதிகாரிகள் அவருக்கு சம்பளப் பட்டியலில் இடம் கொடுத்து போப் ஆண்டவரின் நாடுகளுக்கும் வெனிஸ்சிற்கும் இடையிலான வணிகத்தை விசாரிக்க அனுப்பினர். இதர பதிப்பாக்கம் மற்றும் நாடக முயற்சிகள் தோல்வியடைந்தன, முதன்மையாக முதலீடு இல்லாதததால். இறக்கமான சூழ்நிலையொன்றில் காஸநோவா மீண்டும் 1783 ஆம் ஆண்டில் வெனிஸ்சிலிருந்து, இம்முறை விஷமத்தனமான சிலேடையான வெனிஸ் நகரத்து பிரபுக்கள் மீது விகடமாக படைப்பொன்றிற்றாக வெளியேற்றப்பட்டார். அதில் அவரது ஒரேயொரு பொது அறிவிப்பாக வெளியிட்டது க்ரிமானியே உண்மையான தந்தை என்பதாகும்.[70]

தனது பயணத்தை மீண்டும் துவங்க கட்டாயப்படுத்தப்பட்ட காஸநோவா பாரிஸ் வந்தடைந்தார், மேலும் 1783 ஆம் ஆண்டு நவம்பரில் பெஞ்சமின் பிராங்க்ளினைஒரு ஏரோனாடிக்ஸ் மற்றும் பலூன் போக்குவரது பற்றிய அறிமுகத்தில் சந்தித்தார்.[71] சில நாட்களுக்கு, காஸநோவா வியன்னாவிலிருந்த வெனிஸ்சின் தூதுவரான செபாஸ்டியன் போஸ்காரினுக்கு செயலாளராகவும் பிரச்சாகரகவும். லோரென்சோ டா போண்டே, மோசார்ட்டின் தராளவாதியுடனும் நெருங்கிய பழக்கமுள்ளவராக மாறினார், காஸ்நோவா பற்றி, "இந்த ஒற்றை மனிதர் தவறான பக்கத்தில் இருக்க விரும்பியதில்லை."[72] காஸநோவாவின் குறிப்புக்கள் அவர் மோசார்ட்டின் டான் ஜியோவானி க்கான லிப்ரெட்டோ தொடர்பான டா போண்டேவுக்கு யோசனைகளை தந்திருக்கக்கூடும் எனச் சுட்டுகின்றன.[73]

போஹேமியாவில் இறுதி வருடங்கள்[தொகு]

1785 ஆம் ஆண்டில் போஸ்காரினி இறந்த பிறகு, காஸநோவா மற்றொரு பதவிக்கு தேடுதலைத் துவங்கினார். ஒரு சில மாதங்கள் கழித்து, அவர் கவுண்ட் ஜோசப் கார்ல் வான் வால்ட்ஸ்டீனின் நூலகராக ஆனார். வால்ட்ஸ்டீன், பேரரசரின் ஒரு அரச குடும்ப அலுவலர், போஹேமியாவின் துக்ஸ் கோட்டையில் அமர்ந்திருப்பவர் (டச்கவ் கோட்டை, செக் குடியரசு). அப்பிரபு அவரளவில் ஒரு ப்ரீமேசன், சதிச் செயல்களில் வல்லவர், பலமுறை பயணம் செய்பவர்-காஸநோவாவிடம் கூட்டிச் செல்லப்பட்டார். ஒரு வருடம் முன்பு போஸ்காரினியின் இல்லத்தில் சந்தித்தனர். வேலை பாதுகாப்பையும் நல்ல ஊதியத்தையும் அளித்தாலும், எழுதுவதற்கான பெரும்பாலும் வளமிக்க காலம்மக் இருக்கு மென்றாலும் கூட காஸநோவா தனது இறுதி வருடங்களை அலுப்புள்ளதாகவும் ஆர்வங்குலைப்பதாகவும் இருப்பதாக விவரிக்கிறார்.[74] அவரது உடல் நலம் வேகமாக மேசமடைந்தது, மேலும் அவரது வாழ்க்கை நயமற்ற மனிதர்களிடையே செயலூக்கத்தை துண்டுவதை விடக் குறைவாகவே இருக்கக் கண்டார். நிம்மதிக்காக எப்போதாவது வியன்னாவிற்கும் டிரெஸ்டென்னிற்கும் வருகைத் தர முடிந்தது. இருந்தாலும் காஸ்நோவா பிரபுவிடம் நன்கு வாழ்ந்து வந்தார், அவரது முதலாளி மிக இளம் வயதுடையவர் அவருக்கே உரிய கிறுக்குத்தனங்களுடனிருந்தார். பிரபு பலமுறை அவரை உணவு அருந்தும் போது கவனியாதிருந்தார் மேலும் முக்கிய விருந்தினர் வருகைத் தரும் போது அவரை அறிமுகப்படுத்துவதை கைவிட்டார். மேலும், காஸநோவா, முன்கோபியான வெளி நபர், துக்ஸ் கோட்டையின் பெரும்பாலான இதர வாழ் நபர்களால் முழுமையாக வெறுக்கப்பட்டார். காஸ்நோவாவின் நண்பர்கள் அன்பாய் வளர்க்கப்படும் சிறு வகை நாய்களாகவே காணப்படுகின்றன. காஸநோவா, நம்பிக்கை இழந்து தற்கொலைக்கு எண்ணம் கொண்டார், ஆனால் மாற்றாக அவரது வரலாற்றினை பதிவு செய்ய வாழ முடிவு செய்தார், அதை அவர் இறக்கும் வரைச் செய்தார்.[75]

1797 ஆம் ஆண்டில், வந்த செய்தியானது, நெப்போலியன் போனபர்ட்டே காஸநோவாவின் தாய் நகரைக் கைப்பற்றியதாகவும் வெனிஸ் குடியரசு தனித்தியங்குவது முடிவுக்கு வந்ததாகவும் அறிவித்தது. இல்லத்திற்கு திரும்புவது மிகத் தாமதமாகிவிட்டது. காஸநோவா, 1798 ஆம் ஆண்டில் ஜூன் 4 அன்று அவரது 73 ஆவது வயதில் மரணமடைந்தார். அவர் உச்சரித்த கடைசி வார்த்தைகளாக "நான் தத்துவவாதியாக வாழ்ந்தேன் இறக்கும்போது கிறிஸ்தவனாக இருக்கிறேன்" என்பதாகக் கூறப்படுகிறது.[76]

வரலாறு[தொகு]

காஸநோவாவின் கடைசி வருடங்களின் தனிமை மற்றும் அலுப்புச் சூழல் அவரை திசைத் திருப்பல்களின்றி அவருடைய ஹிஸ்டோயர் டி மா வியே வில் கவனம் செலுத்த ஏதுவாக்கியது, அதில்லாமல் அவரது புகழ் , முழுமையாக துடைத்தொழிக்கப்படும் இல்லையென்றாலும் கணிசமாகக் குறைந்திருக்கும். அவரது வரலாற்றை எழுதுவது பற்றி அவர் 1780 ஆம் ஆண்டுகள் வாக்கில் நினைக்கத் துவங்கினார் மற்றும் 1789 ஆம் ஆண்டில் ஆர்வமிகுந்து துவங்கினார், "பைத்தியம் பிடிப்பதிலிருந்தும் துனபத்தில் இறப்பதிலிருந்தும் விலகி இருப்பதற்கான ஒரே வழிமுறை" என அதைக் கருதினார். முதல் பிரதி 1792 ஆம் ஆண்டு ஜூலை வாக்கில் முடிவடைந்தது, மேலும் அவர் ஆறு வருடங்களை மறு திருத்தம் செய்வதில் செலவழித்தார். அவரது தனிமையான நாட்களில் மகிழ்ச்சியான முகத்துடன் காணப்பட்டார், அவரது பணியில் எழுதினார், "நான் கடந்த காலத்தில் என்னுடன் நானே என்னுடைய சொந்த விஷயங்களைப் பேசவும், மேலும் நற்பண்புகளுள்ள எனது ரசிகர்களுக்கு மிகுந்த தகுதியுள்ள விஷயத்தை சிரிப்பதற்குக் கொடுக்கவும் இனிமையான நேரத்தைக் காணவில்லை."[77] அவரது நினைவூட்டல்கள் 1774 இன் கோடை வரை மட்டுமே செல்கின்றன.[78] அவரது வரலாறு அவரது இறப்பு நேரம் வரை இன்னும் முடிக்கப்படவிருந்தது. 1792 ஆம் ஆண்டில் அவரால் எழுதப்பட்ட ஒரு கடிதம் கூறுவதானது அவற்றை பதிப்பிக்கும் முடிவினை, அவர் கதையானது வெறுக்கத்தக்கதாக இருக்கும் என அவருடைய உறவுகளைப் பற்றிய உண்மைகளை எழுதுவதால் பகைவர்களை உருவாக்கிக் கொள்ள நேரிடலாமென நம்பியதாலும் மறு பரிசீலினை செய்யவிருந்தார். ஆனால் அவர் தொடர்ந்து செயல்படவும் உண்மைப் பெயர்களை விட முதலெழுத்துக்களை பயன்படுத்தவும், மேலும் வரிகளின் கடுமையைக் குறைக்கவும் முடிவெடுத்தார்.[79] அவர் இத்தாலி மொழிக்குப் பதிலாக பிரெஞ்சில் எழுதினார், காரணம் 'பிரெஞ்சு மொழி என்னுடையதை விட பரவலாக அறியப்படுவதாகும்".[80]

வரலாறு இவ்வாறு துவங்குகிறது:

என்னுடைய வாசகர்களுக்கு அறிவித்து விட்டு நான் துவங்குவது, என் வாழ்நாள் முழுதும் எல்லாவற்றிலும் நான் செய்தது நன்மையா தீமையா, நான் உறுதியாக கூறுவது நான் நன்மைகளை ஈட்டியுள்ளேன் அல்லது குற்றத்தை வருவித்துக் கொண்டிருக்கிறேன், மேலும் அதனால் நான் என்னைக் கட்டாயமாக சுதந்திரமான பிரதிநிதியாகக் கருதுகிறேன்.... மிகச் சிறந்த ஒழுக்க நெறிகளுடனான அடிப்படைகள் இருந்தாலும், என் இதயத்தில் வேரூன்றியுள்ள புனித கோட்பாடுகளின் தவிர்க்க இயலாத பலன்கள், நான் எனது வாழ்நாள் முழுதும் புலன்களினால் பலியிடப்பட்டவன்; நான் நெறிதவறி செல்வதில் மகிழ்திருந்தேன் மேலும் தொடர்ச்சியாக தவறுகளிலேயே வாழ்ந்தேன், நான் தவறிழைக்கிறேன் என்பதைத் தவிர வேறெந்த ஆறுதல்களுட்னோடும் இல்லை.... என் மதியீனங்கள் இளமையின் மதியீனங்கள். நான் அவற்றைக் கண்டு சிரிப்பதை நீங்கள் காணலாம், மேலும் நீங்கள் பண்புள்ளவர் எனில் எனக்கு எதிராக அவற்றைப் பார்த்து சிரிப்பீர்கள்.[81]

காஸநோவா அவரது புத்தகம் பற்றிய நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்:

நான் எனது வாசகர்களிடமிருந்து நட்பு, மரியாதை மற்றும் நன்றிகளை எதிர்பார்க்கிறேன். அவர்களின் நன்றி, எனது வரலாற்றை படிக்கும்போது போதனைகளையும் இன்பங்களையும் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்களின் மரியாதை எனக்கு நீதியெனில், அவர்கள் நான் அதிக தவறுகளை விட நல்ல தரத்தைக் பெற்றிருப்பதைக் காண்பார்கள்; மேலும் அவர்களின் நட்பை விரைவில் நான் அதை வெளிப்படைத் தன்மை மற்றும் நன்நம்பிக்கையுடன் பெறத் தகுதிவாய்ந்தவன், அதில் நான் அவர்களின் மதிப்பீட்டிற்கு எவ்வழியிலும் நான் எப்படி என்பது பற்றி மறைக்காமல் என்னை அர்ப்பணிப்பேன்.[82]

அவர் வாசகர்களுக்கு ஆலோசனைத் தருவது அவர்கள் "எனது சாகசங்கள் அனைத்தையும் காண இயலாது. நான் அதில் சம்பநதப்பட்டுள்ள நபர்கள் காயப்படக் கூடியவர்களை நான் விட்டு விட்டேன், அவர்களிடத்தில் வருந்தக் கூடிய கற்பனை ஒன்றை அவர்கள் உருவாக்கலாம். இருப்பினும், சிலர் சில நேரங்களில் நான் கூட முன் யோசனையின்றி இருப்பதாக நினைக்கலாம்; நான் அதற்கு வருந்துகிறேன்."[83] மேலும் இறுதி அத்தியாயத்தில், உரை திடீரென்று பதிவு செய்யப்படாத சாகசங்களுடனான குறிப்புக்களுடன் உடைகிறது: " மூன்றாண்டுகள் கழித்து அவளை நான் பாதுவாவில் சந்தித்தேன், அங்கு நான் அவளுடைய மகளுடன் எனது தொடர்பை மேலும் அதிகமான மென்மையான வரையறைகளுடன் துவங்கினேன்."[84]

வெட்டப்படாது வரலாறானது பன்னிரெண்டு தொகுதிகளுக்கு நீண்டது, மேலும் சுருக்கப்பட்ட அமெரிக்க மொழிபெயர்ப்பு 1200 பக்கங்களுக்கு அருகே செல்கிறது. அந்தக் காலங்களில் அவரது நிகழ்வுகளின் வரிசை குழப்பமாகவும் துல்லியமற்றதாகவும் மற்றும் அவரது பல கதைகள் மிகைப்படுத்தப்பட்டதாக, அவரது பல வர்ணைனைகள் மற்றும் பல விவரங்கள் சமகால எழுத்துக்களில் சரிபார்க்கப்படுகின்றன. அவர் பேச்சுக்களை காது கொடுத்து கேட்டிருக்கலாம் மேலும் சமூகத்தின் அனைத்து வர்க்கங்களைப் பற்றி விரிவாக எழுதுகிறார்.[85] காஸநோவா, பெரும் பங்கிற்கு, அவர் தவறுகள், உள்நோக்கங்கள் மற்றும் உட்கருத்துக்கள் பற்றி நேர்மையாக அவரது வெற்றியை மற்றும் தோல்விகளை நல்ல நகைச்சுவையுடன் பங்கிட்டுக் கொள்கிறார்.[86] ஒப்புதல் வாக்குமூலங்கள் பெரும்பாலும் உள் நைவு மற்றும் தவறுக்கு இரங்குதல் ஆகியவை முற்றிலும் இல்லாததாக உள்ளது. அவர் வாசகர்களின் உணர்வுகளைக் கொண்டாடுகிறார், குறிப்பாக இசை, உணவு மற்றும் பெண்கள். "நான் எப்போதும் உயர்வகையான பருவக்கால உணவுகளை விரும்பியுள்ளன.... பெண்களைப் பொறுத்தவரை, நான் எப்போதும் அறியக்கண்டது நல்ல வாசனையுள்ளவர்களை காதலித்தேன், மேலும் அதிகமான அவளது வியர்வை நிறைந்திருந்தால் இனிமையை நான் அறியக் கண்டிருந்தேன்."[87] அவர் பெண்களுடனும் சிறுமிகளுடனுமான 120 ற்கும் மேறபட்ட சாகசங்களை குறிப்பிடுகிறார், மறைவாக பல ஆண் காதலர்களுடனும் கூடவே குறிப்பிடுகிறார்.[88][89] அவர் அயோக்கர்களோடும் அதிகாரிகளோடுமான மோதல்கள், அவரது சிக்கிய நிலைகள் மற்றும் தப்பித்தல்கள் ஆவர் திட்டங்கள் மற்றும் சதிதிட்டங்கள், அவர் மனவேதனை மற்றும் இன்பப் பெருமூச்சுகளை விவரிக்கிறார். அவர் நம்பத் தகுந்த முறையில் எடுத்துக் காட்டுவது, "நான் விக்ஸி எனக் கூற முடியும் ('நான் வாழ்ந்துள்ளேன்')."[90]

காஸநோவாவின் வரலாற்றுப் பிரதி அவருடைய உறவினர்களால் எஃப். எ பிரோக்ஹாஸ் பதிப்பாளர்களுக்கு விற்கப்படும் வரை வைத்திருக்கப்பட்டது, மேலும் முதல் கடுமையாகக் சுருக்கப்பட்ட வடிவங்கள் ஜெர்மனியில் 1822 இல் வாக்கிலும் பின்னர் பிரெஞ்சிலும் பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, லீப்சிக்கின் மீது நேச நாடுகளின் குண்டு வீச்சிலும் தப்பிப் பிழைத்திருந்தது. வரலாற்று குறிப்புகள் கடுமையாக பதிப்புரிமையின்றி காலங்கள் கடந்து இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனாலும் 1960 கள் வரை முழு நூலும் அதன் மூல மொழியான பிரெஞ்சில் பதிப்பிக்கப்படவில்லை.[91]

பெண்களை மயக்கும் கலை[தொகு]

காஸநோவாவுக்கு, அதேபோல அவருடைய சமகாலத்திய உயர் வர்க்க ஆடம்பரப் பிரியர்கள், காதலும் காமமும் தற்செயலானவையாக சார்ந்திருந்தன, 19 ஆம் நூற்றாண்டின் ரொமாண்டிஸச தீவிரத் தன்மையுடனான குணாதியங்களுடன் வளப்படுத்தப்படவில்லை.[92] விளையாட்டுக் காதல்கள், படுக்கை அறை விளையாட்டுக்கள் மற்றும் குறுகிய-கால தொடர்புகள் காதலைவிட சமூகத் தொடர்புகளுக்காக திருமணம் புரிந்த பிரபுக்களிடையே பொதுவானது. காஸநோவாவிற்கு, அது காம சந்தர்ப்பங்களுக்கு திறநத வெளியாக இருந்தது.

பன்முகத்தன்மையுடனும் சிக்கல் வாய்ந்தவராக இருந்தாலும், காஸநோவா அவரது பாலுணர்வு தூண்டுதல்களால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டிருந்தார்: "என் வாழ்வின் முதல் தொழில் எப்போதும் எனது புலன்களுக்கு இன்பம் தருவனவற்றை அறுவடைச் செய்வதேயாகும்; நான் எப்போதும் எந்தவொரு பணியையும் அதிக முக்கியமாக கண்டதில்லை. நான் எனது எதிர் பாலினத்திற்காகவே பிறந்தது போன்ற உணர்வைப் பெற்றிருந்தேன், நான் எப்போதும் அதனை விரும்பினேன் மேலும் அதனால் என்னை விரும்பச் செய்ய என்னால் இயன்ற அனைத்தையும் செய்தேன்."[93]

காஸநோவாவின் குறைபாடற்ற தொடர்புகள் காமத்தையும் தாண்டிய கூறுகளைக் கொண்டிருந்தது, சிக்கலான சதிதிட்டங்கள், கதாநாயகர்கள் மற்றும் வில்லன்கள் மற்றும் காதல் சார்ந்த வெளிப்பாடுகள் அதில் உள்ளிட்டவையாகும். அவர் பலமுறை திரும்பச் செய்த பாணியில், அவர் ஈர்ப்புடைய பெண்மணியை, கொடுமையான அல்லது பொறாமைமிக்க காதலனைக் கொண்டவரை கண்டெடுப்பார் (செயல் I); அவரது கஷ்டத்தை சீர்படுத்துவார் (செயல் II); அவர் நன்றியினை தெரிவிப்பார்; அவரை மயக்கி கவர்வார்; ஒரு குறுகியக் கால கிளர்ச்சியூட்டுகிற தொடர்பு பின் நிகழும் (செயல் III); ஆழமான காதலை இழப்பதாக உணரும் போதோ அல்லது அலுப்பு செருகப்படும்போது, அவர் தனது மதிப்பற்ற நிலையை எடுத்து இறைஞ்சி மற்றும் தகுதி வாய்ந்த மனிதருடன் ஜோடி சேர்ப்பார் அல்லது அவரது திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார், பின்னர் அச்சூழலிருந்து வெளியேறுவார் (செயல் IV).[94] வில்லியம் போலித்தோ டுவெல்வ் அகைன்ஸ்ட் காட் டில் சுட்டுவது போல, காஸநோவாவின் பெண்களிடத்திலான வெற்றி " அதில் தன்னை மதிக்கும் ஒவ்வொரு மகளிரும் கட்டாயமாக விரும்பும் [அளிப்பது] அந்தரங்கத்தை விட அதிகமாக இல்லை; அனைத்தும் அவருக்கு கிடைத்தது, அவராகப் பெற்றது, (சட்டபூர்வ நடவடிக்கையை விடுவதற்கு)ஒட்டு மொத்தமாக பகட்டொளி வீசுகிற ஈர்ப்பைப் அதிக வழக்கமாக தவணைகளில் வாழ்நாளில் பெறப்படுவதைக் காட்டிலும் பெற்றார்."[95]

காஸநோவா ஆலோசனை சொல்கிறார், "கறைபடியாத இதயமுடைய கௌரவமான பெண்கள், அவரை நன்றியின் வாயிலாக ஒரு மனிதன் வெல்ல நிச்சயமற்று இருப்பதாக இல்லை. அது உறுதியான சுருக்கமான வழிமுறையாகும்.”[96] மது மற்றும் வன்முறை அவருக்கு மயக்க ஆற்றலில் முறையான கருவிகள் கிடையாது.[97] அதற்கு பதிலாய், கவனிப்பு மற்றும் சிறு உதவிகள் ஒரு பெண்ணின் மனதை மென்மையாக செயல்படுத்தப்படலாம், ஆனால் "ஒரு மனிதன் அவர் காதலை சொற்களால் தெரியப்படுத்த செய்பவர் முட்டாள்". வாய்வழித் தொடர்பு அவசியம்-" வார்த்தைகளின்றி, காதலின் இன்பம் குறைந்தது மூன்றில்-இருபங்கு குறைகிறது"-ஆனால் காதல் வார்த்தைகள் மறைமுகமாய் குறிப்பிடப்பட வேண்டும் வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்படக் கூடாது.[96]

காஸநோவா கருத்துப்படி இருதரப்பு ஒப்புதல் முக்கியமானது, ஆனால் அவர் எளிதான கைப்பற்றல்கள் அல்லது அதிகம் கடினமான சூழ்நிலைகள் அவருக்கான நோக்கத்திற்கு பொருத்தமானதல்லாதவைகளைத் தவிர்த்தார்.[97] அவர் முதல் செயலில் பொருத்தமான துணைவரும் நபராக இருக்க முயற்சிப்பார்-நகைச்சுவை, மயக்கும் ஆற்றல்,நம்பிக்கை, உதவிகரம்-மூன்றாவது செயல்பாடான படுக்கை அறைக்குள் நுழைவதற்கு முன்னதாக. காஸநோவா சூறையாடுகிற தன்மையுடன் இல்லாதிருப்பதாக கூறுகிறார் ("என்னுடைய வழிகாட்டு கோட்பாடுகளை புதியவர்களை நோக்கி எனது தாக்குதல்தகளை செலுத்தவோ அல்லது விருப்பு வெறுப்பு உடையவர்களை நோக்கியோ செய்வது தடையாக நிரூபிக்கப்படும்"); இருப்பினும், அவரது வெற்றிகள் பாதுகாப்பற்றோ அல்லது உணர்ச்சிவசப்பட்டு காணக் கூடிய பெண்களுக்கு சாதகமாயிருப்பதிலிருந்தது.[98]

காஸநோவா ஒரு பெண்மணியின் புத்திசாலித்தனத்தை மதிப்பிடுவார்: "எல்லவற்றிற்கும் மேலாக, ஒரு அழகிய பெண் சிந்திக்காமல் தானாகவே அவரது காதலரை கையில் பொருளற்று அவர் உடல்ரீதியாக அவரது வசீகரத்தை அனுபவித்தப் பின் விட்டு விலகுவார்." படித்த பெண்களிடத்தில் அவரது நடவடிக்கை இருப்பினும், அவரது கால வழக்கத்தை ஒத்திருந்தது: "பெண்களில் கல்வி இடம் பெற்றதல்ல; அது அவர் பாலின உணர்வுகளின் தன்மையில் பொருந்தியுள்ளது... பெண்களால் அறிவியல் ரீதியிலான கண்டுபிடிப்புகள் செய்யப்படவில்லை... (அது) பெண் பாலுணர்வு வைத்திருக்க இயலாத வலிமையை தேவைப்படுத்துகிறது. ஆனால் எளிமையான விவாதத்தாலும் உணர்வுகளின் பண்புநயத்தாலும் பெண்களிடத்தில் நாம் சரணடைய வேண்டும்."[99]

காஸநோவாவும் சூதாட்டமும்[தொகு]

காஸநோவா பழகி வந்த சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் சூதாட்டம் என்பது பொது மனமகிழ் செயலாகும். அவரது வரலாற்றில், காஸநோவா 18 ஆம் நூற்றாண்டின் பல சூதாட்ட வடிவங்களை-லாட்டரி, ஃபாரோ, பாஸெட், பிக்வெட், பிரிபி, ப்ரிமெரோ, குயின்ஸே மற்றும் விஸ்ட்- உள்ளிட்டவற்றை பிரபுக்கள் மற்றும் உயர் திருச் சபை குருமார் குழு ஆகியோர் மத்தியில் பேரார்வம்மிருந்தது.[100] ஏமாற்றுக்காரர்கள் ("செல்வத்தைத் திருத்துபவர்கள்" என அறியப்படுபவர்கள்) ஏதோரு வகையில் இன்றைவிட அதிகமாக பொது சூதாட்ட விடுதிகளிலும் அழைக்கப்பட்ட வீரர்களுக்கான தனி ஆட்டங்களிலும் பொறுத்துக்கொள்ளப்பட்டனர், எப்போதாவது அவ மரியாதைக்கு காரணமாயினர். பெரும்பாலான சூதாடிகள் ஏமாற்றுக்காரர்களிடமும் அவர்களின் தந்திரங்களுக்கு எதிராகவும் எச்சரிக்கையுடனிருந்தனர். எல்லா வகையான முறைகேடுகளும் பொதுவானவை, காஸநோவா அவற்றால் மன மகிழ்ச்சியடைந்தார்.[101]

காஸநோவா தனது முதிர்ந்த வயது முழுதும் சூதாடினார், பெரிய அளவில் பணத்தை வென்றும் இழக்கவும் செய்தார். அவர் தொழில்முறைக்காரர்களால் கற்பிக்கப்பட்டார், மேலும் அவர் "அத்தகைய புத்திசாலித்தனமான அறிவுரைகளில் கற்பிக்கப்பட்டுள்ளார் அவையின்றி வாய்ப்புள்ள விளையாட்டுக்கள் அதில் ஈடுபட்டுள்ளவர்களை வீழ்த்தும்". அவர் எப்போதாவது ஏமாற்றுதல்களில் ஈடுபடுவதிலிருந்து மேலானவரில்லை மேலும் சில சமயங்களில் தொழில் முறை சூதாடிகளுடன் அவரது சொந்த இலாபத்திற்காக அணி சேரவும் செய்தார். காஸநோவா கூறுவதாவது அவர் "நான் இழக்கும் போது ஓய்வுடனும் புன்னகைத்தவாரும், மேலும் வெற்றி பெறும் போது பேராசையின்றி இருப்பேன்". இருப்பினும், அருவருப்புடன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் போது, அவர் வன்முறையுடன் நடந்து கொள்வார், சில நேரங்களில் சண்டைக்கு அழைப்பார்.[102] காஸநோவா அவர் ஒரு தொழில் முறை ரீதியிலான விளையாட்டுக்காரராக இருக்க ஒழுக்கப்படுத்தப்படவில்லை: " எனக்கு அதிர்ஷ்டம் எதிர்மறையாக இருக்கையில் விளையாட்டிலிருந்து வெளியேறும் போதுமான அறிவும், வெல்லும் போது என் மீது போதுமான கட்டுப்பாடும் இல்லை."[103] ஒரு தொழில்முறை விளையாட்டுக்காரராக கருதப்படுவதையும் அவர் விரும்பவில்லை: " தொழில்முறை ஆட்டக்காரர்களால் எதுவும் சாட்டியுறைக்க இயலாது நான் அவர்களின் வெறுக்கத்தக்க சுயநலவாதி என்பதை."[103] காஸநோவா இருந்தாலும், சமயங்களில் சூதை செயற்திட்டம் சார்ந்த மற்றும் விவேகத்துடன் பயன்படுத்தினார்-விரைவாக பணம் சேர்க்க, காதல் விளையாட்டிற்கு, தொடர்புகளை உருவாக்க, காதல் சார்ந்து செயல்பட அல்லது அவரது சமூக உயர்வுடையவர்களின் மத்தியில் தன்னை கண்ணியமிக்க மனிதராக நிரூபிக்க-அவரது நடைமுறை கட்டாயப்படுத்துகிற மற்றும் இரக்கமற்று புதிய பாலுணர்வு ரீதியிலான தொடர்புகளின் நன்னுணர்வுகளின் போது கூட குறிப்பாக இருக்கலாம். நான் ஏன் சூதாடினேன் இழப்புக்களை மிக ஆர்வத்துடன் உணர்ந்த போது? என்னை சூதாட்டச் செய்தது செல்வம் சேர்க்கும் பேராசையேயாகும். நான் செலவழிப்பதை விரும்பினேன், மேலும் என் இதயம் நான் எப்போது சீட்டுக்களின் மூலம் வென்ற பணத்தை இழக்கும் போது இரத்தம் சிந்தியது."[104]

காஸநோவாவின் பிரபலமும் செல்வாக்கும்[தொகு]

காஸநோவா இறந்ததிலிருந்து இருநூறு ஆண்டுகளாகியும் பெண்களை மயக்கும் அருந்திறனுக்கு நன்கு அறியப்பட்டு இருந்தாலும், காஸநோவா அவரது சமகாலத்தவர்களால் தனித்திறன்மிக்க நபராக, நீண்ட விரிவான அறிவிற்கும் ஆர்வத்திற்குமான நபராக அங்கீகரிக்கப்படுகிறார். காஸநோவா அவர் காலத்திய மிகமுக்கிய வரலாற்றாளர்களிலொருவராவார். அவர் ஒரு உண்மையான சாகசக்காரர், ஐரோப்பா முழுதும் முதலிலிருந்து கடைசிவரை செலவம் சேர்க்க பயணஞ் செய்தார், அவரது காலத்திய மிக முக்கிய மனிதர்களை அவரது நோக்கத்திற்காக உதவ சந்தித்தார். தனிப் பண்புத் திறனில் அவரொரு முரண்பாடான மனிதர்-தாராளமான மற்றும் சராசரி, நேர்மை மற்றும் மோசடி, அடிமைத்தனமான மற்றும் தனி நிலையிலும், லோகாயதவாதி மற்றும் எளிதில் ஏமாறுகிற, மூட நம்பிக்கையுள்ள மற்றும் பகுத்தறிவு மிக்க என இருப்பார். அமைப்பின் ஒரு ஊழியராகவும் இணையாக அவர் காலத்திய தரங்கெட்டவராகவும், ஆனால் ரகசிய சமூகங்களில் பங்கேற்பவராகவும் மரபு ரீதியிலான கேள்விகளுக்கு அப்பாற்பட்டு பதில் காண்பவராகவும் கூட இருந்தார். அவர் மதவாதி, ஒரு ஆழமான கத்தோலிக்கர், பிரார்த்தனையில் நம்பிக்கை கொண்டவர்: "நம்பிக்கையிழப்பு கொல்கிறது; பிரார்த்தனை அதனை சிதறடிக்கிறது; பிரார்த்தனைக்குப் பிறகு மனிதன் நம்பிக்கை கொள்கிறான் செயல்படுகிறான்." ஆனால் அவர் சுதந்திரக் கருத்திலும் பகுத்தறிவிலும் நம்பிக்கை கொண்டார் மேலும் தெளிவாக இன்பம் காண்பது அவரை சொர்க்கத்திலிருந்து விலக்காது, உண்மையில் சொர்க்கம் என்று ஒன்றிருந்தால் எனும் எண்ணத்திற்கு உடன்படவில்லை.[105]

அவர் தொழில் ரீதியில் மற்றும் தொழில் ரீதியில் அல்லாமல், ஒரு வழக்கறிஞர், குருமார், இராணுவ அதிகாரி, வயலின் கலைஞர், சுரண்டல்காரர், வேசி முகவர்,மிதமிஞ்சிய குடிகாரர் நடனக்கலைஞர், வணிகர், தூதுவர், உளவாளி, அரசியல்வாதி, கணித அறிஞர், சமூக தத்துவவாதி, சதிகாரர், நாடக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவர் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துப்பணிகளை நாடகங்கள் கட்டுரைகள் மற்றும் பல கடிதங்கள் எழுதியுள்ளார். அவரது நவீனமான இகோசமெரோன் அறிவியல் புதினத்தின் ஆரம்பகால எழுத்துப் பணியாகும்.[88]

நடிகர்களுக்கு பிறந்த அவர், நாடகத்தின் மீது, முன் ஆயத்தமின்றிய நாடக வாழ்க்கையின் மீதும் பேரார்வம் இருந்தது. ஆனாலும் அவரது அனைத்து திறமைகளுடன், அவர் பலமுறை இன்பத்தையும், பாலுணர்வையும் அர்ப்பணிப்புடன் நாடினார், அடிக்கடி நிலைத்த வேலையினையும் நிலை நிறுத்தப்பட்ட திட்டங்களையும் தவிர்த்தார், மேலும் அவராகவே சிக்கல்களில் மாட்டிக்கொண்டார் அச்சமயங்களில் விவேகமான செயல்கள் அவருக்கு மேம்பாட்டைத் தந்திருக்கும். அவரது உண்மையான தொழில் பேரளவில் அவரது விரைவான நகைச்சுவைகளிலும், எஃகு போன்ற உணர்வுகளிலும், அதிர்ஷ்டத்திலும், சமூக கவர்ச்சியிலும் அவருக்கு நன்றி தெரிவித்து கொடுக்கப்பட்ட பணத்திலும் தந்திரத்திலும் வாழ்ந்ததாக இருந்தது.[106]

இளவரசர் சார்லஸ் டி லிக்னே, காஸநோவாவை நன்கு அறிந்தவர், மேலும் அக்காலத்திய முன்னணித் தனிநபர்களை அறிந்தவர், காஸநோவாவை அவர் சந்தித்திராத மிக ஆவலுடைய மனிதர் எனக் கருதினார்: "அவர் தகுதிப் பெறாத விஷயங்கள் எதுவும் உலகில் இல்லை." வர்ணனையை முழுமையாக்கும் விதமாக இளவரசர் மேலும் கூறினார்:

அவர் அறியாத ஒரு சில விஷயங்கள் அவரே தன்னை நிபுணர் என்று கருதிக்கொள்ளும்; நடனத்தின் விதிகள், பிரெஞ்சு மொழி, நல்ல ரசனை, உலகின் போக்கு, savoir vivre . அவரது நகைச்சுவைகள் மட்டுமே நகைச்சுவையற்று இருக்கும், அவரது தத்துவ எழுத்துக்களே தத்துவமற்று இருக்கும்-மற்றனித்தும் அதில் நிரப்பப்பட்டிருக்கும்; அவ்விடத்தில் எப்போதும் கனமான, புதிய, உணர்ச்சியூட்டுகிற,அறிவாழமிக்க ஏதோ ஒன்றிருக்கும். அறிவில் சிறந்தவர், ஆனால் வெறுப்பூட்டும் அளவிற்கு ஹோமரும் ஹோரேசையும் மேற்கோளிடுகிறார். அவருடைய நகைச்சுவையும் சாதுர்யப் பேச்சும் கிரேக்க அட்டிக் கால சொல் நயத்துடனிருக்கும். அவர் உணர்வுபூர்வமானவர் மற்றும் தாராளவாதி, ஆனால் சிறிதளவு புண்படுத்தினாலும், இனிமையற்ற, பழிவாங்கும் நோக்குள்ள மற்றும் அருவருப்பானமானவராக மாறுவார். அவர் மிக வியக்கத்தக்கவைத் தவிர வேறொன்றையும் அனைத்தைப் பற்றியும் மூடநம்பிக்கையுடன் நம்பியிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் விரும்புவும் மோகிக்கவும் செய்கிறார். ... அவர் ஒன்றுமில்லாதவர் என்பதால் கர்வத்துடன் இருக்கிறார். ... அவர் உங்களிடம் சொல்லப்போகும் கதையை நீங்கள் கேட்டுள்ளீர்கள் என்பதை எப்போதும் அவரிடம் கூறாதீர்கள். ... அவரைக் கடந்து செல்கையில் வணக்கம் சொல்வதை தவிர்க்காதீர்கள், சாதாரணமான கவனக் குறைவு உங்களை அவரது விரோதியாக்கும்.[107]

"காஸநோவா", "டான் ஜுவான்", ஆங்கில மொழியில் நீண்ட காலம் நிலைத்த வரையறையாகும். மெர்ரியம் வெப்ஸ்டெர்ஸ் காலேஜியேட் அகராதி யின், 11 வது பதிப்பு., பெயர்ச்சொல்லான காஸநோவா என்பதன் பொருள் "காதலர்; குறிப் ; தாறுமாறான மற்றும் நேர்மையற்ற ம்னிதர் காதலராக இருப்பவர்". ஆங்கிலத்தில் முதல்முறையாக இந்த வரையறை சுமார் 1852 இல் பயன்பட்டது. காஸநோவா பற்றிய மேற்குறிப்புகள் பண்பாட்டுத்தளத்தில் எண்ணற்றவை-புத்தகங்கள், திரைப்படங்கள், நாடகம் மற்றும் இசை.

மேற்கோள்கள்[தொகு]

"நான் என்னைப் பற்றி நகைக்க மை லைஃப் , மேலும் நான் அடுத்து வருவதாக செய்யவுள்ளேன்."[108]

"மனிதன் சுதந்திரப் பிரதிநிதி; ஆனால் அவர் அதை நம்பவில்லையென்றால் அவர் சுதந்திரமானவரில்லை, அதிக சக்திக்கு விதியை சார்ந்துள்ளான, அவனை அவனே அச்சக்தியினை அதை கடவுள் கொடையாக அவனுக்கு பகுத்தறிவைக் கொடுத்தப் போது பயன்படுத்த இயலாதவாறு உள்ளான.[105]

" நான் அடிக்கடி அறிவிலிகள், அயோக்யர்கள் மற்றும் முட்டாள்களை அது தேவை எனும் போது ஏமாற்றுவதில் பழி பாவத்திற்கு அஞ்சவில்லை. ... நாம் ஒரு முட்டாளை ஏமாற்றுகையில், புத்திசாலித்தனத்தை பழிவாங்க எண்ணுவோம், மேலும் .... புத்திசாலியை விட முட்டாளை சுரண்டுவது மதிப்புடையதாகும். என் இரத்தத்தில் வெல்ல இயலாத வெறுப்புடன் என்ன மிக கலந்து விட்டது என்றால் முட்டாள்களின் முழு இனத்துடனானது எனது பிறந்த நாள் முதற் கொண்டு நான் அவர்களிடத்தில் புழங்கும் போது நானும் முட்டாளாகிறேன்."[109]

" நான் முடிவாக கருதுவது எனது நடவடிக்கை எனது புத்தியை விட எனது குணத்தைச் சார்ந்திருக்கிறேன், அவற்றிடையிலான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அதில் மாற்றாக நான் கண்டு கொண்டது என்னிடத்தில் மிகக் குறைவான அறிவு குணத்திலும் மற்றும் புத்திசாலித்தனத்தில் மிகக் குறைவான குணமும் இருக்கிறது என்பதுவே." [110]

"அலுப்பின் கொடுமை! அது அவ்வாறு மட்டுமேயிருக்கும் காரணம் அவர்கள் நரகத்தின் வலி கண்டுபிடிப்பாளர்கள் அதை அவர்கள் மத்தியில் உள்ளடக்க மறந்தனர் என்பதே."[82]

"அவள் சொன்னக் கதை சாத்தியப்படுவதே, ஆனால் அது நம்பக்கூடியதல்ல."[111]

"ஏமாற்றுவது ஒரு பாவம், ஆனால் கௌரவமான ஏமாற்று எளிமையாக விவேகமானது. அதொரு நன்மை. உறுதியாக, அது போக்கிரித்தனத்திற்கு விருப்பமுள்ளது, ஆனால் அது உதவக் கூடியல்ல. அதனை பழக்கத்திற்குள்ளாக்க கற்காதவன் ஒரு முட்டாள்."[112]

"இழந்து விட்ட தைரியத்திற்கு தீர்வேதும் கிடையாது. அதை மீட்க இயலாது. மனம் உணர்ச்சியின்மைக்கு அர்ப்பணிக்கிறது அதற்கெதிராக எதுவும் பயனளிப்பதில்லை."[113]

"இந்த புராதான இத்தாலியின் தலைநகரத்தில் செல்வம் சேர்க்கும் தகுதி வாய்ந்த மனிதர் அனைத்து நிறங்களுக்கும் அடிக்கடி மாறுபடக்கூடிய வகையில் அதன் சுற்றுப்புறங்களில் வெளிச்சம் விழப்படுகின்றவற்றில் ஒரு பச்சோந்தியாக இருக்க வேண்டும். அவர் வளைந்து கொடுக்கும் தன்மையும், மறைமுகமாகக் குறை கூறுகிற, போலித்தனம், தெளிவற்ற, உதவி புரிகிற, மரியாதையான, அடிக்கடி கீழ்த்தரமாக, வெளிவேஷத்தில் உண்மையாயிருத்தல், அவர் செய்வதை விட அறிந்தது குறைவானது போல் நடிப்பது, ஒரே குரலில் பேசுவது, பொறுமை, அமைதி காத்தல், மற்றொரு இடத்தில் பனிப் போல் குளிர்ந்தும் அவரிடத்தில் நெருப்பு போன்றும், மேலும் அவர் துரதிர்ஷ்டவசமாக அவர் இதயத்தில் மதத்தை கொள்ளவில்லையென்றாலும் அவர் புத்தியில் இருக்க வேண்டும், மேலும் அவர் நேர்மையான மனிதர் எனில், அவராகவே தான் ஒரு போலி என்பதை வலியுடனான அவசியத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டும். பாசாங்கு தன்மைமையை அவர் வெறுத்தார் எனில், அவர் ரோம் நகரை விட்டு வெளியேறி அவருடைய செல்வத்தை இங்கிலாந்தில் தேடலாம்."[114]

"சரியாக பகுத்துணர ஒருவர் காதலிலோ அல்லது கோபத்திலோ இருக்க வேண்டும்; அத்தகைய இரு தீவிர உணர்ச்சிகளும் நம்மை விலங்குகளின் நிலைக்கு கீழிறக்குகின்றன; மேலும் துரதிர்ஷ்டவசமாக நாம் எப்போதும் மிக அதிகமாக பகுத்தறிவுடன் மன விருப்பம் கொள்வதில்லை அவற்றில் ஒன்றுடனோ அல்லது மற்றொன்றுடனோ தொல்லையுற்றப்போது."[115]

"அதே கருத்துருவத்தின்படி என்னை பொய் சொல்வதிலிருந்து தடுத்து என்னை உண்மை சொல்வதிலிருந்தும் அனுமதிப்பதில்லை."[116]

படைப்புகள்[தொகு]

காஸநோவா 1788
  • 1752 - ஸோரோஸ்டுரோ, டிரேஜெடியா ட்ரடோட்டா டால் பிரான்ஸெ, டா ராப்பிரெசெண்டாரி நெல் ரெஜியோ எல்லெட்டோரல் டீட்ரோ டி ட்ரெஸ்டா, டாலா காம்பேக்னியா டி' கோமிசி இடாலியானி இன் அட்டுவ்லே செர்விசியோ டி சுவா மேஸ்டா நெல் கார்னெவேல் டெல்ல்'அன்னோ MDCCLII டிரெஸ்டென்.
  • 1753 - லா மொலுச்செய்ட், ஓ சியா இ ஜெமில்லி ரிவாலி . டிரெஸ்டா
  • 1769 - கன்ஃபூசியோனெ டெல்லா ஸ்டோரியா டெல் கோவெர்னோ வெனெட்டோ டி'அமெலோட் டி லா ஹோச்சையே, , ஆம்ஸ்டர்டாம் (லுகானோ).
  • 1772 - லானா காப்ரினா. ஏபிஸ்டொல டி உன் லிகன்ட்ரொபொ . போலோக்னா.
  • 1774 - ஈஸ்டொரியா டெல்லெ டுர்பொலென்ஸெ டெல்ல பொலொனியா . கோரிசியா.
  • 1775 - டெல்ல்'இலிஅடெ டி ஒமெரொ ட்ரடொட்ட இன் ஒட்டவ ரிம . வெனிஸ்.
  • 1779 - ஸ்க்ருடினிஒ டெல் லிப்ரொ "எலொகெஸ் டெ ம். டெ வொல்டைரெ பர் டிஃப்ஃப்éரென்ட்ஸ் ஔடெஉர்ஸ்" . வெனெஸியா.
  • 1780 - ஒபுஸ்கொலி மிஸ்கெல்லனெஇ - இல் டுஎல்லொ - லெட்டெரெ டெல்ல னொபில் டொன்ன ஸில்விஅ பெலெக்னொ அல்ல னொபில்டொன்zஎல்ல லௌர குஸ்ஸொனி . வெனெஸியா.
  • 1781 - லெ மெஸ்ஸகெர் டெ தலியே . வெனிசியே.
  • 1782 - டி அனெட்டொடி வினிஸியானி மிலிடரி எட் அமொரொஸி டெல் ஸெகொலொ டெகிமொகார்டொ ஸொட்டொ இ டொகடி டி கியோவானி க்ரடெனிகொ எ டி கியோவானி டொல்ஃபின் . வெனிசியா.
  • 1782 - நே அமொரி நெ டொன்னெ ஒவ்வெரொ ல ஸ்டல்ல ரிபுலிட . வெனிசியா.
  • 1786 - ஸொலிலொக்வே ட்'உன் பென்ஸெயுர் , ப்ரகுஎ செஸ் ஜீன் ஃபெர்டினன்டெ னொப்லெ டெ ஷொன்ஃபெல்ட் இம்ப்ரிமெயுர் எட் லிப்ரைரெ.
  • 1787 - ஹிஸ்டொஇரெ டெ ம ஃபுஇடெ டெஸ் ப்ரிஸொன்ஸ் டெ ல ர்éபுப்லிqுஎ டெ வெனிஸெ கு'ஒன் அப்பெல்லெ லெஸ் ப்லொம்ப்ஸ் . எக்ரிடெ அ டுக்ஸ் என் பொஹெமெ ல்'அன்னே 1787, லீப்செக் செஸ் லெ னொப்லெ டெ ஷொன்ஃபெல்ட்.
  • 1788 - இகொஸம்ரொன் ஔ ல்'ஹிஸ்டொஇரெ ட்'டொர்ட், எட் ட்'லிஸபெத் இ பஸ்ஸ்èரென்ட் அட்ரெ வின்க்ட்ஸ் உன் அன்ஸ் செஸ் லெஸ் ம்க்கமிக்ரெஸ், ஹபிடன்ட்ஸ் அபொரிக்னெஸ் டு ப்ரொடொகொஸ்மெ டன்ஸ் ல்'இன்ட்ரியுர் டெ னொட்ரெ க்ளோப் , ட்ராட்யூட் டெ ல்'அன்க்லொஇஸ் பர் ஜக்எஸ் கஸனொவ டெ ஸெஇன்கல்ட் வெனிடிஎன் டொக்டெஉர் எஸ் லொயிக்ஸ் பிப்லியொதெகேர் டெ மொன்ஸியுர் லெ கொம்டெ டெ வல்ட்ஸ்டெஇன் ஸெஇக்னெஉர் டெ டுக்ஸ் சம்பெல்லன் டெ ஸ்.ம்.ஜ்.ர்.அ. அ ப்ரகுவே ல்'இம்ப்ரிமெரெ டெ ல்'கொலெ நொர்மலெ.
  • 1790 - ஸொலுடியோன் டு ப்ரொப்லெமெ டெலியாக் ட்மொன்ட்ரீ பர் ஜக்வெஸ் கஸனொவ டெ ஸெயின்கல்ட், பிப்லியோத்கைரெ டெ மொன்ஸியர் லெ கொம்டெ டெ வல்ட்ஸ்டெயின், ஸெயிக்னெர் டெ டுக்ஸ் என் பொஹெமெ எ க்., ட்ரெஸ்டென், டெ ல்'இம்ப்ரிமெரி டெ சி.சி. மெயின்ஹொல்ட்.
  • 1790 - கொரொல்லைரெ அ லா டுப்லிகேஷ்ன் டெ ல்'ஹெக்ஸாட்ரெ டொன்ன்é அ டுக்ஸ் என் பொஹேம், பர் ஜக்வெஸ் கஸனொவ டெ ஸெயின்கல்ட், டிரெஸ்டென்.
  • 1790 - டெமொன்ஸ்ட்ரடிஒன் ஜியோமெட்ரிக்கே டெ ல டுப்லிகேஷ்ன் டு குபெ .கொரொல்லைரெ ஸெகொன்ட் , ட்ரெஸ்டென்.
  • 1794 - ஹிஸ்டொய்ரெ டெ ம விய் , ஃபிர்ஸ்ட் ஃபுல்ல்ய் புப்லிஷெட் ப்ய் ஃப்.அ. ப்ரொக்கௌஸ், விஸ்படென் அன்ட் ப்லொன், பாரிஸ். 1960
  • 1797 - அ லியோனர்ட் ஸ்னெட்லகெ, டொக்டெஉர் என் ட்ரொஇட் டெ ல்'உனிவெர்ஸிட் டெ கொடின்கென், ஜக்வெஸ் கஸனொவ, டொக்டெஉர் என் ட்ரொஇட் டெ ல்'உனிவெர்ஸிட் டெ படொவெ .

பிரபலக் கலாச்சாரத்தில்[தொகு]

எழுதிய படைப்புகள்[தொகு]

  • கஸனொவஸ் ஹெஇம்ஃபஹ்ர்ட் (கஸனொவ'ஸ் ஹொமெகொமின்க்) (1918) ப்ய் அர்துர் ஸ்ச்னிட்ஸ்லெர்
  • தி வெனெடியன் கிளாஸ் நெப்யூ (1925) பய் எலினொர் வ்ய்லி, இன் வ்ஹிச் கஸனொவ அப்பெஅர்ஸ் அஸ் அ மஜொர் சரக்டெர் உன்டெர் தெ ட்ரன்ஸ்பரென்ட் ப்ஸெஉடொன்ய்ம் "செவலிஎர் டெ சஸ்டெல்னெஉஃப்
  • கஸனொவ இன் பொல்ஸானோ , அ 1940 னொவெல் ப்ய் ஸான்டொர் ம்ரை
  • லெ பொன்ஹெஉர் ஒ லெ பொஉவொர் (1980) பய் பியரெ கஸ்ட்
  • கஸனொவ (1998) பய் அன்ட்ரெவ் மில்லெர்
  • கஸனொவ, டெர்னியர் அமொர் பப்லிஷ்ட் இன் 2000 பய் தெ ஃப்ரென்ச் ஔதொர் பஸ்கல் லைனே
  • கஸனொவ இன் பொஹெமியா , அ ஸ்ய்ம்பதெடிக் அன்ட் கென்ட்ல்ய் ரிபல்ட் னொவெல் அபொட் கஸனொவ'ஸ் லஸ்ட் இயெர்ஸ் அட் டுக்ஸ், பொஹெமியா; பய் அன்ட்ரெ கொட்ரெஸ்கு(2002; ஃப்ரீ ப்ரெஸ்ஸ், ஸிமொன் &amப; ஸ்சுஸ்டெர்)
  • ஈன் ஸ்சிட்டெரென்ட் கெப்ரெக் (இங்லிஷ் டிட்லெ இன் லுசிய'ஸ் அய்ஸ் ), அ 2003 டுட்ச் னொவெல் ப்ய் அர்துர் ஜபின், இன் விச் கஸனொவ'ஸ் யொத்ஃபுல் அமொர் லுசிய இஸ் விஎவெட் அஸ் தெ லவ் ஒஃப் இஸ் லைப்

நிகழ்கலை பணிகள்[தொகு]

  • காஸநோவா , பெலா லுகோஸி தோன்றிய ஹங்கேரிய திரைப்படம்
  • காஸநோவா , ரால்ப் பெனாட்ஸ்கியின்ஒரு இசை நாடகம் ஜோஹான் ஸ்டிராஸ்ஜூனியரின் இசையை அடித்தளமாகக் கொண்டது.
  • காமினோ ரியல் , டென்னிஸ் வில்லியம்ஸ்சின் ஒரு 1953 நாடகம் அதில் வயது முதிர்ந்த காஸநோவா கனவுக் காட்சியில் தோன்றுகிறார்.
  • போஸ்லெட்னி ருஷே ஓட் காஸனொவி (காஸநோவாவிடமிருந்து கடைசி ரோஜா), ஒரு 1866 செக் நாட்டு திரைப்படம் பெலிக்ஸ் லே பிரெவுக்ஸ்சை டச்கவ்வில் தங்கியிருந்த வயதான காஸநோவவாக தோன்றியது
  • காஸநோவா , ஒரு 1971 பிபிசி தொலைக்காட்சித் தொடர், டென்னிஸ் போட்டரால்எழுதப்பட்டு பிராங்க் பின்லே நடித்தது
  • பெலினியின் காஸநோவா , ஒரு 1976 திரைப்படம் பெட்ரிகோ பெலினியால் எடுக்கப்பட்டது, டோனால்ட் சதர்லாண்ட் நடித்தது
  • லா நுயூட் டெ வாரென்னெஸ் , 1982 திரைப்படம் மார்செல்லொ மாஸ்ட்ரொன்னி
  • காஸநோவாவின் ஹோம்கம்மிங் , 1985 டொமினிக் அர்ஜெண்டோவின் இசை நாடகம்
  • காஸநோவா , 1987 தொலைக்காட்சி திரைப்படம்ரிச்சர்ட் சாம்பெர்லின் மற்றும் மரினா பேக்கர்[117]
  • காஸநோவா 1989 கோன்ஸ்டான்ஸ் காங்டனின்நாடகம், இளம் காஸநோவா வாக ஈதான் ஹாக்கேமுன்னோட்டத்தில் தோன்றியது
  • காஸநோவா 2005 பிபிசி தொலைக்காட்சித் தொடர் டேவிட் டென்னண்ட்இளம் காஸநோவாவாகவும் பீட்டர் ஓ'டூல் வயதான காஸநோவாவாகவும் தோன்றியது
  • காஸநோவா 2005 திரைப்படம் ஹீத் லெட்க்ஜெர், சியென்னா மில்லர் மற்றும் சார்லி காக்ஸ் ஆகியோர் தோன்றியது
  • காஸநோவா 2007 கரோல் ஆன் டஃபி மற்றும் டோல்ட் பை அன் இடியட் நாடக நிறுவனம், ஹேய்லே கார்மிகேல் பெண் காஸநோவாவாக நடித்தது
  • காஸநோவா , 2008 பிலிப் காட்ப்ரே, சிறிய பாத்திரத்துடன் காஸநோவாவின் வாழ்க்கையை சித்தரிப்பது

இசை[தொகு]

  • காஸநோவா , அ பீஸ் ஃபார் செல்லோ அண்ட் விண்Dச் பை ஜோஹான் டி மெயிஜ்
  • "காஸநோவா இன் ஹெல்", இங்கிலாந்தின் இசைக் குழு பெட் ஷாப் பாய்ஸ்சின்ஒரு பாடல், அவர்களின் 2006 இசைத் தொகுப்பு ஃபண்டெமெண்டல்

கலை[தொகு]

  • "காஸநோவானின் வெனிஸ்", நுண்கலை கண்காட்சி ஆயில் மற்றும் அக்ரிலிக் ஓவியங்களில், அன்னெட்டே பரெட்டெ பிரங்கல் அப்டவுன் கேலரி, புர்ரா, தென் ஆஸ்திரேலியா, 24 அக்டோபர் முதல் 26 நவம்பர் 2009 இடையில் நடைபெற்றது. காஸநோவாவின் காலத்தில் வெனிஸ் (1750 களின் மத்தி), மேலும் காஸநோவாவின் டோகே அரண்மனையில் சிறை வைத்தல் மற்றும் பின்னர் தப்பித்தல். அப்டவுன் கேலரி

மேலும் காண்க[தொகு]

  • ஹிஸ்டோய்ரே டி மா விய் ("என் வாழ்க்கைக் கதை"), காஸநோவா சுயசரிதை மற்றும் வரலாறு.
  • மானன் பல்லேட்டி, காஸநோவாவின் "ஒன் தட் காட் அவே".
  • டான் ஜுவானிசம்

குறிப்புகள் மற்றும் மேற்குறிப்புகள்[தொகு]

  1. ஜான் மாஸ்டர்ஸ் (1969). காஸனோவா நியூ யார்க். பெர்னார்ட் கீஸ் அசோசியேட்ஸ். ப 12.[3]
  2. மாஸ்டர்ஸ் (1969), ப. 12.[4]
  3. ஜே. ரிவ்ஸ் சில்ட்ஸ் (1988). 'காஸநோவா: அ நியூ பெர்ஸ்பெக்டிவ் . நியூ யார்க்: பார்கன் ஹவுஸ் பப்ளிஷர்ஸ். ப.4. ISBN 0-913729-69-8[5]
  4. சில்ட்ஸ் (1988), ப. 3.[6]
  5. காஸநோவா(2006). என் வாழ்க்கை வரலாறு . நியூ யார்க்: எவ்ரிமான்'ஸ் லைப்ரரி. பக்கம். x. ISBN 0-307-26557-9[7]
  6. காஸநோவா(2006), ப. 29[8]
  7. சைல்ட்ஸ் (1988), ப. 5.[9]
  8. மாஸ்டர்ஸ் (1969), ப. 13.[10]
  9. 9.0 9.1 மாஸ்டர்ஸ் (1969), ப. 15.[11] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Masters 1969, p. 15" defined multiple times with different content
  10. காஸநோவா(2006), ப. 40[12]
  11. 11.0 11.1 சைல்ட்ஸ் (1988), ப. 7.[13] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Childs 1988, p. 7" defined multiple times with different content
  12. 12.0 12.1 காஸநோவா(2006), ப. 64[14] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Casanova 2006, p. 64" defined multiple times with different content
  13. சைல்ட்ஸ் (1988), ப. 6.[17]
  14. மாஸ்டர்ஸ் (1969), பp. 15-16.[18]
  15. மாஸ்டர்ஸ் (1969), ப. 19.[20]
  16. மாஸ்டர்ஸ் (1969), ப. 32.[21]
  17. மாஸ்டர்ஸ் (1969), ப. 34.[22]
  18. காஸநோவா(2006), ப. 223.[23]
  19. சைல்ட்ஸ் (1988), ப. 8.[24]
  20. காஸநோவா(2006), ப. 236[25]
  21. காஸநோவா(2006), ப. 237[26]
  22. காஸநோவா(2006), பp. 242-243[27]
  23. மாஸ்டர்ஸ் (1969), ப. 54.[28]
  24. காஸநோவா(2006), ப. 247[29]
  25. சைல்ட்ஸ் (1988), ப. 41.[30]
  26. மாஸ்டர்ஸ் (1969), ப. 63.[31]
  27. காஸநோவா(2006), ப. 299[32]
  28. சைல்ட்ஸ் (1988), ப. 46.[33]
  29. மாஸ்டர்ஸ் (1969), ப. 77.[34]
  30. மாஸ்டர்ஸ் (1969), ப. 78.[35]
  31. மாஸ்டர்ஸ் (1969), ப. 80.[36]
  32. மாஸ்டர்ஸ் (1969), ப. 83.[37]
  33. மாஸ்டர்ஸ் (1969), ப. 86.[38]
  34. மாஸ்டர்ஸ் (1969), ப. 91.[39]
  35. மாஸ்டர்ஸ் (1969), ப. 100.[40]
  36. சைல்ட்ஸ் (1988), ப. 72.[41]
  37. மாஸ்டர்ஸ் (1969), ப. 102.[42]
  38. காஸநோவா(2006), ப. 493[43]
  39. மாஸ்டர்ஸ் (1969), ப. 104.[44]
  40. காஸநோவா(2006), ப. 519[45]
  41. மாஸ்டர்ஸ் (1969), ப. 106.[46]
  42. காஸநோவா(2006), ப. 552[47]
  43. மாஸ்டர்ஸ் (1969), பp. 111-122.[48]
  44. சைல்ட்ஸ் (1988), ப. 75.[49]
  45. காஸநோவா(2006), ப. 502.[50]
  46. காஸநோவா(2006), ப. 571[51]
  47. மாஸ்டர்ஸ் (1969), ப. 126.[52]
  48. காஸநோவா(2006), ப. 16.[53]
  49. சைல்ட்ஸ் (1988), ப. 83.[54]
  50. சைல்ட்ஸ் (1988), ப. 85.[55]
  51. சைல்ட்ஸ் (1988), ப. 81.[56]
  52. மாஸ்டர்ஸ் (1969), ப. 132.[57]
  53. சைல்ட்ஸ் (1988), ப. 89.[58]
  54. 54.0 54.1 மாஸ்டர்ஸ் (1969), ப. 141.[59] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Masters 1969, p. 141" defined multiple times with different content
  55. மாஸ்டர்ஸ் (1969), ப. 151.[61]
  56. மாஸ்டர்ஸ் (1969), பp. 157-158.[62]
  57. மாஸ்டர்ஸ் (1969), ப. 158.[63]
  58. மாஸ்டர்ஸ் (1969), பp. 191-192.[64]
  59. காஸநோவா(2006), ப. 843[65]
  60. மாஸ்டர்ஸ் (1969), ப. 203, 220.[66]
  61. மாஸ்டர்ஸ் (1969), பக்கங்கள். 221-224.[67]
  62. மாஸ்டர்ஸ் (1969), ப. 230.[68]
  63. மாஸ்டர்ஸ் (1969), ப. 232.[69]
  64. மாஸ்டர்ஸ் (1969), பக்கங்கள். 242-243.[70]
  65. மாஸ்டர்ஸ் (1969), ப. 255.[71]
  66. மாஸ்டர்ஸ் (1969), பக்கங்கள். 257-258.[72]
  67. மாஸ்டர்ஸ் (1969), ப. 257.[73]
  68. சைல்ட்ஸ் (1988), ப. 273.[74]
  69. மாஸ்டர்ஸ் (1969), ப. 260.[75]
  70. மாஸ்டர்ஸ் (1969), ப. 263.[76]
  71. சைல்ட்ஸ் (1988), ப. 281.[77]
  72. சைல்ட்ஸ் (1988), ப. 283.[78]
  73. சைல்ட்ஸ் (1988), ப. 284.[79]
  74. மாஸ்டர்ஸ் (1969), ப. 272.[80]
  75. மாஸ்டர்ஸ் (1969), ப. 272, 276.[81]
  76. மாஸ்டர்ஸ் (1969), ப. 284.[82]
  77. காஸநோவா(2006), ப. 17[84]
  78. காஸநோவா(2006), ப. 1127[85]
  79. சைல்ட்ஸ் (1988), ப. 289.[86]
  80. காஸநோவா(2006), ப. 1178[87]
  81. காஸநோவா(2006), ப. 15-16.[88]
  82. 82.0 82.1 காஸநோவா(2006), ப. 22.[89] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Casanova 2006, p. 22" defined multiple times with different content
  83. காஸநோவா(2006), ப. 23.[90]
  84. காஸநோவா(2006), ப. 1171.[91]
  85. காஸநோவா(2006), பக்கம் xxi.[92]
  86. காஸநோவா(2006), பக்கம் xxii.[93]
  87. காஸநோவா(2006), ப. 20[94]
  88. 88.0 88.1 காஸநோவா(2006), பக்கம் xix.[95] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Casanova 2006, page xix" defined multiple times with different content
  89. மாஸ்டர்ஸ் (1969), ப. 288.
  90. காஸநோவா(2006), ப. 17.[97]
  91. மாஸ்டர்ஸ் (1969), பக்கங்கள். 293-295.[98]
  92. சைல்ட்ஸ் (1988), ப. 12.[99]
  93. காஸநோவா(2006), ப. 20.[100]
  94. மாஸ்டர்ஸ் (1969), ப. 61.[101]
  95. வில்லியம் போலித்தோ, டுவெல்வெ அகைய்ன்ஸ்ட் காட்ஸ் (நியூ யார்க்: வைகிங் பிரஸ், 1957), ப. 56.[102]
  96. 96.0 96.1 சைல்ட்ஸ் (1988), ப. 13.[103] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Childs 1988, p. 13" defined multiple times with different content
  97. 97.0 97.1 சைல்ட்ஸ் (1988), ப. 14.[104] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Childs 1988, p. 14" defined multiple times with different content
  98. மாஸ்டர்ஸ் (1969), ப. 289.[107]
  99. காஸநோவா(2006), ப. 299.[108]
  100. சைல்ட்ஸ் (1988), ப. 263.[109]
  101. சைல்ட்ஸ் (1988), ப. 266.[110]
  102. சைல்ட்ஸ் (1988), ப. 268.[111]
  103. 103.0 103.1 சைல்ட்ஸ் (1988), ப. 264.[112] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Childs 1988, p. 264" defined multiple times with different content
  104. காஸநோவா(1967). என் வாழ்க்கை வரலாறு வில்லியம் டிராஸ்க்கால் மொழிபெயர்க்கப்பட்டது. பால்டிமோர்: ஜான்ஸ் ஹோப்கின்ஸ் யுனிவெர்ஸிட்டி பிரஸ். தொகு. IV சாலிடர் VII, ப.109. ISBN 0-8018-5663-9[114]
  105. 105.0 105.1 காஸநோவா(2006), ப. 15.[115] பிழை காட்டு: Invalid <ref> tag; name "Casanova 2006, p. 15" defined multiple times with different content
  106. மாஸ்டர்ஸ் (1969), ப. 287.[117]
  107. மாஸ்டர்ஸ் (1969), பக்கங்கள். 290-291.[118]
  108. காஸநோவா, ஜி: தனிப்பட்ட கடிதத் தொடர்பு ஜோஹான் பெர்டினண்ட் ஓபிஸ். ஜனவரி 10, 1791[119]
  109. காஸநோவா(2006), ப. 16-17.[121]
  110. காஸநோவா(2006), ப. 19.
  111. காஸநோவா(2006), ப. 60.[124]
  112. காஸநோவா(2006), ப. 122.[125]
  113. காஸநோவா(2006), ப. 133.[126]
  114. காஸநோவா(2006), ப. 140.[127]
  115. காஸநோவா(2006), ப. 205.[128]
  116. காஸநோவா(2006), ப. 283.[129]
  117. httப://www.imdb.com/title/tt0092730/[130]

நூல்விவரத் தொகுப்பு[தொகு]

  1. (ஆங்கிலம்) Derek Parker (2002). Casanova. London: Sutton Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7509-3182-5. https://archive.org/details/casanova0000park. 
  2. (போலியம்) Roberto Gervaso (1990). Casanova. Warsaw: Państwowy Instytut Wydawniczy. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:83-06-01955-5. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியாகோமோ_காசநோவா&oldid=3725952" இலிருந்து மீள்விக்கப்பட்டது