விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மே 4: அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள், சீனா - இளைஞர் நாள்
- 1799 - மைசூர் மன்னன் திப்பு சுல்தான் (படம்) பிரித்தானியப் படையினரால் கொல்லப்பட்டான்.
- 1886 - சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவதுறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
- 1949 - அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

