2011 உலக நாத்திகர் மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2011 உலக நாத்திகர் மாநாடு தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், ஆந்திராவில் அமைந்துள்ள நாத்திகர் மய்யம் ஆகிய அமைப்புகளால் ஒழுங்குசெய்யப்பட்டன. இது 2011 ஆண்டு சனவரி மாதம் மூன்றுநாட்கள் (7.8,9) திருச்சியில் நடைபெற்றது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு: ஜனவரி 7-ல் தொடக்கம்".தினமணி நாளிதழ் (சனவரி 05, 2011)
  2. "திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு நிறைவு".தினமணி நாளிதழ் (சனவரி 08, 2011)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2011_உலக_நாத்திகர்_மாநாடு&oldid=3705557" இலிருந்து மீள்விக்கப்பட்டது