2008 அகர்தலா குண்டுவெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1 அக்டோபர் 2008 அகர்தலா குண்டுவெடிப்புகள்
இடம் அகர்தலா
ஆள்கூறுகள் 23°30′N 91°10′E / 23.5, 91.16
நாள் அக்டோபர் 1 2008
21:30 (UTC+05:30)
தாக்குதல்
வகை
5 தொடர் குண்டுவெடிப்புகள்[1]
ஆயுதம் குண்டுகள்
இறப்பு(கள்) 4[2][3]
காயமடைந்தோர் 76[3][2]-100[4][5]
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
ஹூஜி, இந்திய முஜாஹிதீன்
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள்

தொகு

2008 அகர்தலா குண்டுவெடிப்புகள் என்பது 2008இல் அக்டோபர் 1ஆம் தேதி திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த தீவிரவாத தாக்குதல். இச்சம்பவத்தில் 45 நிமிடங்களில் ஐந்து குண்டுகள் வெடித்து குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். ஒரே வாரத்தில் இந்தியாவில் இதுவே நான்காம் குண்டுவெடிப்பு நிகழ்வு. இந்திய காவல்துறை ஹூஜி தீவிரவாத அமைப்பை சந்தேகப்படுகிறது.
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found