1932 மெட்ராஸ் மற்றும் மராட்டா ரெயில்வே வேலை நிறுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1932 மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரெயில்வே வேலை நிறுத்தம் என்பது மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே கம்பெனியின் ஊதிய குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து நடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தமாகும். 24 அக்டோபர் 1932 முதல் 8 ஜனவரி 1933 வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. இது 1928 தென் இந்திய ரயில்வே வேலை நிறுத்தம் போல அல்லாமல் வன்முறையின்றி அமைதியான முறையில் நடத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  • Reddy, Kanchi Venugopal (2002). Class, colonialism, and nationalism: Madras Presidency, 1928–1939. Mittal Publications. பக். 97–100. ISBN 8170998549, ISBN 978-81-7099-854-9.