வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன்
பிறப்புவைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன்
(1911-05-11)மே 11, 1911
இறப்பு(1985-12-22)திசம்பர் 22, 1985
தொழில்கவிஞர்
தேசியம் இந்தியா

வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன்(1911-1985)- ஒரு புகழ் பெற்ற மலையாள கவிஞர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1911-ஆம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ¸கலூரில் பிறந்தார். 1985 ம் ஆண்டு டிசம்பர் 22- ஆம் நாள் மறைந்தார்.

படைப்புகள்[தொகு]

கன்னிகொய்த்து

ஸ்ரீரேகா

ஓணப்பாட்டுகார்

மகரகொய்த்து

வித்தும் கைக்கோட்டும்

விட

கைப்ப வல்லறி

கடல் காக்ககள்

குருவிகள்

குடியோழிக்கள்

மின்ன மின்னி

பச்சக்குதிர

முகுலாமாளா

க்ரிஷ்ணம்ரிகங்கள்

சரித்ரதிலே சாருட்ரிச்யம்

அந்தி சாயுன்னு

குன்னிமணிகள்

ரிச்யஸ்ரின்கனும் அலெக்ஸாண்டரும்

காவ்ய்லோக ச்மரணகள்

வெளி இணைப்புகள்[தொகு]