வே. விவேகானந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வே. விவேகானந்தன் (பி: 1940) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் பத்திரிகை ஆசிரியராவார். பல ஆண்டுகள் தமிழ் நேசன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். அத்துடன் சிலாங்கூர் கூட்டரசுப் பிரதேச எழுத்தாளர் வாசகர் இயக்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். முருகு சுப்பிரமணியம் அறவாரியத்தின் தலைவர்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும்ää இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்[தொகு]

  • "உலகம் கண்ட தமிழ்" (கட்டுரை, 1993);
  • "அஜந்தா அழைக்கிறது" (பிரயாணக் கட்டுரை).

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._விவேகானந்தன்&oldid=3229345" இலிருந்து மீள்விக்கப்பட்டது