வார்த்தை வாசல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வார்த்தை வாசல்
நூலாசிரியர்சுரதா
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியிடப்பட்ட நாள்
1984
பக்கங்கள்80

வார்த்தை வாசல் என்ற நூலை உவமைக்கவிஞர் சுரதா எழுதினார்.

தோற்றமும் தன்மையும்[தொகு]

பல நூல்களுக்கு சுரதா அவர்கள் எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே, இந்நூலாகும். இந்நூலில் உள்ளவை புதுப்பாடல்(புதுக்கவிதை) வடிவிலும், மரபுப்பாடல்(மரபுக்கவிதை) வடிவிலும் உள்ளன.

பொருளடக்கம்[தொகு]

இனிக்கும் நினைவுகள்[தொகு]

பேராசிரியர் எழில் முதல்வன் அவர்கள் எழுதிய 'இனிக்கும் நினைவுகள்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

மணிப்புறா[தொகு]

மார, தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய 'மணிப்புறா' என்னும் நாவலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

திருமதி சிற்றம்பலம்[தொகு]

பூவை.எஸ்.ஆறுமுகம் அவர்கள் எழுதிய 'திருமதி சிற்றம்பலம்' என்னும் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

ரம்போலா கவிதைகள்[தொகு]

பேராசிரியர் ரம்போலா மாஸ்கரானஸ் அவர்கள் எழுதிய 'ரம்போலா கவிதைகள்' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

தமிழே என் உயிர்[தொகு]

கவிஞர் மூவேந்தன் அவர்கள் எழுதிய 'தமிழே என் உயிர்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

இருதய வியாதிகளும் சிகிச்சையும்[தொகு]

டாக்டர் எச்.செல்வராஜ் அவர்கள் எழுதிய 'இருதய வியாதிகளும் சிகிச்சையும்' என்னும் மருத்துவ நூலுக்கு 1968இல் வழங்கிய அணிந்துரை.

பாட்டுத் தோட்டம்[தொகு]

பூவண்ணன் அவர்கள் எழுதிய 'பாட்டுத் தோட்டம்' என்னும் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு நூலுக்கு 1970இல் வழங்கிய அணிந்துரை.

கட்டில் வீணை[தொகு]

கவிஞர் புதுமைவாணன் அவர்கள் எழுதிய 'கட்டில் வீணை' என்னும் கவிதை நூலுக்கு 1975இல் வழங்கிய அணிந்துரை.

சிரித்து மகிழுங்கள்[தொகு]

பேராசிரியர் ரா.சீனிவாசன் அவர்கள் எழுதிய 'சிரித்து மகிழுங்கள்' என்னும் நூலுக்கு 1975இல் வழங்கிய அணிந்துரை.

சந்தனக் கிண்ணம்[தொகு]

கவிஞர் ஐ.உலகநாதன் அவர்கள் எழுதிய 'சந்தனக் கிண்ணம்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

ஒற்றையடிப்பாதை[தொகு]

பேராசிரியர் ரா.சோதிவாணன் அவர்கள் எழுதிய 'ஒற்றையடிய் பாதை' என்னும் கவிதை நூலுக்கு 1976இல் வழங்கிய அணிந்துரை.

புன்னகை[தொகு]

கவிஞர் சேயாறு காருண்யன் அவர்கள் எழுதிய 'புன்னகை' என்னும் கவிதை நூலுக்கு 1979இல் வழங்கிய அணிந்துரை.

நயனங்கள்[தொகு]

கவிஞர் சா.ஆ.அன்பானந்தன் அவர்கள் எழுதிய 'நயனங்கள்' என்னும் கவிதை நூலுக்கு 1979இல் வழங்கிய அணிந்துரை.

நேயர் விருப்பம்[தொகு]

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்கள் எழுதிய 'நேயர் விருப்பம்' என்னும் கவிதை நூலுக்கு 1977இல் வழங்கிய அணிந்துரை.

உலகே உனக்காக[தொகு]

கவிஞர் நரிப்பையூர் கசேந்திரன் அவர்கள் எழுதிய 'உலகே உனக்காக' என்னும் கவிதை நூலுக்கு 1981இல் வழங்கிய அணிந்துரை.

பொழுது புலர்ந்தது[தொகு]

கவிஞர் பட்டுக்கோட்டை ராசேந்திரன் அவர்கள் எழுதிய 'பொழுது புலர்ந்தது' என்னும் கவிதை நூலுக்கு 1981இல் வழங்கிய அணிந்துரை.

மனத்தூறல்[தொகு]

கவிஞர் ம.ஏ.கணேசன் அவர்கள் எழுதிய 'மனத்தூறல்' என்னும் கவிதை நூலுக்கு 1982இல் வழங்கிய அணிந்துரை.

நிலா முற்றம்[தொகு]

கவிஞர் வேலூர் ம.நாராயணன் அவர்கள் எழுதிய 'நிலா முற்றம்' என்னும் கவிதை நூலுக்கு 1982இல் வழங்கிய அணிந்துரை.

தமிழ்ப்பாவை[தொகு]

கவிஞர் உரத்தநாடு சங்கரலிங்கம் அவர்கள் எழுதிய 'தமிழ்ப்பாவை' என்னும் கவிதை நூலுக்கு 1983இல் வழங்கிய அணிந்துரை.

மன்மத ராகங்கள்[தொகு]

ஓவியக்கவிஞர் அமுதபாரதி அவர்கள் எழுதிய 'மன்மத ராகங்கள்' என்னும் கவிதை நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.

போர்க்களத்தில் பாரதம்[தொகு]

கவிஞர் சைதை ஓடையான் அவர்கள் எழுதிய 'போர்க்களத்தில் பாரதம்' என்னும் கவிதை நூலுக்கு 1966இல் வழங்கிய அணிந்துரை.

பொழுது புலரட்டும்[தொகு]

கவிஞர் முகில்வாணன் அவர்கள் எழுதிய 'பொழுது புலரட்டும்' என்னும் கவிதை நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.

இன்னொரு விடுதலை[தொகு]

கூ.வ.எழிலரசு அவர்கள் எழுதிய 'இன்னொரு விடுதலை' என்னும் நூலுக்கு 1984இல் வழங்கிய அணிந்துரை.

சந்தனக்கதவு[தொகு]

'சந்தனக் கதவு' என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு 1971இல் வழங்கிய அணிந்துரை.

கலாவள்ளி காவியம்[தொகு]

பினாங்குக் கவிஞர் ஓ.எம்.காதர் சுல்தான் அவர்கள் எழுதிய 'கலாவள்ளி காவியம்' என்னும் கவிதை நூலுக்கு 1977இல் வழங்கிய அணிந்துரை.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"நூலைப்படிக்க" பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்த்தை_வாசல்_(நூல்)&oldid=3228308" இலிருந்து மீள்விக்கப்பட்டது