வாம்பைர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாம்பைர் என்பது மேற்குலக தொன்மவியல் நாட்டார் கதைகளில் இடம்பெறும் மனித இரத்தை உறிஞ்சி குடிக்கும் ஒரு அகறினைகள் ஆகும். ஒரு கதையின் படி இவை இறந்து மனிதர்களே எதோ ஒரு காரணத்தால் வாம்பைர் ஆக மாறுகின்றன. இவை வவ்வால்கள் போல இரவிலேயே இரை தேடி நடமாடும்.